அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் காரணமாக
சினிமா
இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலைக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல் செய்துவருபவர். முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையைத் திரைப்படமாக எடுக்கத்திட்டமிட்டனர்.அந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார்.அந்தப்படத்துக்கு ‘800’ என பெயரிட்டிருந்தனர். முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என
பிரபல கானா பாடகி இசைவாணி.பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்ஷன் நிகழ்ச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியனவற்றின் மூலம் புகழ்பெற்றவர் இசைவாணி. 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண்கள் பட்டியலில் பாடகி இசைவாணி இடம்பிடித்தவர். உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி வெளீயிட்டபோது அதில் அவர் இடம்பிடித்திருந்தார். ஆண்கள் மட்டுமே
தமிழில் பிரபலமாக இருக்கும் பின்னணிப்பாடகர் சித்ஸ்ரீராம். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவை. மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் படத்துக்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் ஆனார். பாடகராகத் தெரிந்தவரை இசையமைப்பாளராக மாற்றிய மணிரத்னம், இப்போது சித்ஸ்ரீராமை இன்னொரு விதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தவிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கும்
மலையாளத்தில் பெரிதாகப் பேசப்பட்ட ”தி கிரேட் இந்தியன் கிச்சன் ” படத்தைத் தமிழில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.தமிழிலும் இதே பெயரில் வெளியிடவிருக்கிறார்கள். ஒரு பெண் படித்துப் பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு நனவாக்குகிறாளா ? திருமணத்துக்குப் பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது? கணவனும் புகுந்தவீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள்?
பாகுபலி, சாஹோ ஆகிய படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடித்திருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இத்திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். இப்படம் சனவரி 14,2022 அன்று வெளியாகும் என்று
விஷாலின் 33 ஆவது படத்தை இயக்கவிருப்பது ஆதிக்ரவிச்சந்திரன். தயாரிக்கவிருப்பது எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத். பெரும்பொருட்செலவில் பேன் இந்தியா எனப்படும் பன்மொழிப்படமாக இது உருவாகவிருக்கிறது என்று விஷால் சொல்லியிருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ‘விஷால் 33’ என்று தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2022 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் பெயரைப்
விஜய் நடித்த வில்லு, அஜீத் நடித்த ஏகன், ஜெயம்ரவி நடித்த பேராண்மை, மிஷ்கினின் நந்தலாலா உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனம் சில ஆண்டுகளாகப் படத்தயாரிப்பில் ஈடுபடவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் குறித்த அறிவிப்பு நேற்று 2022 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி வெளியானது. அந்தப்படத்தை, துருவங்கள் பதினாறு, மாஃபியா, தனுஷ்
பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ஆர்.ஆர்.ஆர். ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்தப் படம் சனவரி 7,2022 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தெலுங்கு,
விஷால் இப்போது புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்திருக்கிறார். விஷாலின் 31 ஆவது படமான இதை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனமே தயாரித்திருக்கிறது. இப்படம் சனவரி 26,2022 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார். விஷாலின் 32 ஆவது படமான அதை விஷாலின்





















