அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 15 அன்று நடைபெற்றது. ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்தபடத்தில் அஜய் கார்த்தி,அஞ்சனா நேத்ரன்,நட்டி நட்ராஜ்,
Uncategorized
‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின்,இவானா வருண், அனுபமாகுமார்,ஆதிரன்பத்மன்,’அருவி’பாலா,மு.கி. சாம்பசிவம்,ரமேஷ்பாபு,அர்ஜுன் தேவ்,பிரியங்கா செல்வி,ஐஸ்வர்யா கண்ணன்,வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின்
இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அதிரடி. பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்தப்படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக
இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க,நடிகர் ஜெய் நடிப்பில்,இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்.இவர்களுடன் யோகிபாபு,கருடாராம்,ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும்
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் சேயோன். தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.அதில்,இப்படம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலேயே வெளியாகும் என்று
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ள படம் கான் சிட்டி.இந்தப்படத்தில் இளம் முன்னணி நடிகர் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, மலையாளத்தின் திறமையான நடிகை அன்னாபென் கதாநாயகியாக இணைந்துள்ளார்.இவர்களுடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, மூத்தநடிகை வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு: அரவிந்த்
இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் நீ ஃபார் எவர் (Forever) இன்றைய தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும்,அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும்தான்,இப்படத்தின் கதை.அனைத்து தரப்பு இரசிகர்களும் இரசிக்கும்படி, காமெடி,ரொமான்ஸ்
நடிகர் நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்… பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர்.சி.வி.சண்முகம் அவர்களுக்கு, சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாகத் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்துரீதியாக
குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் இராமநாதபுரம் மாவட்ட கிராமமொன்றில் குடிநீர்ச் சிக்கலைத் தீர்க்க கிணறு வெட்டப்படுகிறது.அந்தக் கிணற்றில் பூதத்துக்குப் பதிலாக பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது.அதுவரை யாரும் அறியாமலிருந்த அந்த கிராமம் நாடெங்கும் அறியப்படுகிறது.அதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.அவை என்னென்ன? அவற்றிற்கான
காதல் என்பது காதலிக்கும் இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமன்று.அது இரண்டு குடும்பங்களுக்குமானது என்றொரு கருத்தை மையமாக வைத்திருக்கும் படம் எல் எஸ் எஸ். அதாவது லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப். நாயகி சிம்ரனுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல். நாயகன் விலகிப் போனாலும் துரத்தித் துரத்தி காதலிக்கிறார்.அதன்விளைவாக நாயகன் மட்டுமின்றி அவருடைய பெற்றோர் சம்மதமும் பெறுகிறார். அதன்பின்,























