அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார்.அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. புஷ்பா படத்தின் மூலம் சர்வதேசத் திரையுலகத்தினரின் ஈர்த்தவர் அல்லு அர்ஜுன். ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ஜவான்.இந்தி நடிகர் ஷாருக்கான்,விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தி நடிகர் சல்மான்கானை வைத்து அடுத்தபடம் இயக்குகிறார் என்று
டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாட்களோடு நின்றிருந்த அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாதமே இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்கள்.ஆனால் நடக்கவில்லை. அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில், நடிகர் சத்யராஜ், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன்,மலையாளத் திரையுலகில் இருந்து சௌபின், கன்னடத் திரையுலகில் இருந்து உபேந்திரா, தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா ஆகியோர் கூலி படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இந்தப்
அருள்நிதி இப்போது தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. பின்பு சென்னையில் நடந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் படத்தின் பிரதான காட்சிகளை படமாக்கி வந்தார்கள். இந்தப் படப்பிடிப்பு
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் வேட்டையன்.ரஜினியின் 170 வது படமான அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை
நடிகர் ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.இது ரஜினியின் 170 ஆவது படம். இதற்கடுத்து ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரஜினி 171 படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.