சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன என்று
தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெரிய அளவில் அரங்கம் அமைத்து அதில் நடைபெற்றுவருகிறது. வரும் 22 ஆம் தேதியன்று தனுஷ் அந்தப்படப்பிடிப்பில் இணைகிறாராம்.மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் வரை அந்தப்படத்தின்
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.அது விஜய்யின் 67 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு 2023 சனவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது. 67 ஆவது படத்தின்
நவம்பர் 10 அன்று பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் டிஎஸ்பி படத்தின் முதல்பார்வை வெளியானது. அப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அடுத்தமாதம் அதாவது 2022 டிசம்பரில் அப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த முதல்பார்வை வடிவமைப்பைப் பார்த்த திரையுலகினர் அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வி, இது சன்பிக்சர்ஸ்
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி உட்பட பலர் நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப்படம் பெரும் வரவேற்பையும் ரஜினிகாந்தின் புதிய கவுரவத்தையும் கொடுத்தது. அதற்குப் பின் முப்பதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்துவருகின்றன. இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இயக்குநர்
ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தில் ரஜினி நடிக்கிறார் நெல்சன் இயக்குகிறார் அனிருத் இசையமைக்கிறார் ஆகியனவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மற்ற எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால்,
தனுஷை கதாநாயகனாக வைத்து யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்திலும் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தயாராக உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். இதற்கடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தைத் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினியின் 169 ஆவது படம். இப்படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதன் படப்பிடிப்பு
2022 பிப்ரவரி 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது ரஜினியின் 169 ஆவது படம். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர்,விஜய் நடித்த பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு எந்தக்கதையும் ரஜினிக்குத் திருப்தியாக இல்லை என்பதால் ரஜினியே ஒரு கதையை