இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார் சூரி.அதற்கடுத்து விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது. மூன்றாவதாக சூரி கதாநாயகனாக நடிக்கும் கருடன் படத்துக்கும் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார். திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருக்கிறார் துரை.செந்தில்குமார்.
இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றனர். 23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17
கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.ந.லிங்குசாமி இயக்கியிருந்த படம் இந்தப்படம் வெற்றியடைந்தது.அப்படத்தின் பாடல்கள் இன்றளவும் வரவேற்புப் பெற்றுவருகின்றன. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம்பாகத்தை உருவாக்கும் அண்மைக்காலப் போக்குப்படி, இப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இயக்குநர் ந.லிங்குசாமியே
தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் இணையத் தொடராக உருவாகியுள்ளது “தி வில்லேஜ்”.இந்தத் சீரிஸில்,நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆலியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி.என்.சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பெரும்
நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம். இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இந்தப் படத்தை இயக்கியவர் கோபிநயினார். அதன்பின் அவருடைய இயக்கத்தில் கருப்பர் நகரம் என்றொரு படம் தயாராகியுள்ளதாகவும், ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் ஜேடிசக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள அந்தப்படத்தின் முதல்பார்வையை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடவிருக்கிறார் என்றும்
ஒரு பெண்ணுக்காக அடித்துக் கொள்ளும் கதை என்று முன்னுரை வாசித்துவிட்டுத் தொடங்குகிறது படம். சொத்துக்காக தன்னை அடையத் துடிக்கும் மாமன்களிடமிருந்து ஒதுங்கி வாழ்கிறார் நாயகி சித்தி இதானி. அதோடு நாயகன் ஆர்யாவைச் சந்திக்க முனைகிறார். அது தெரிந்து ஆர்யாவே அவரைத் தேடி வருகிறார். அப்புறம் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம். வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு உள்ளாடை தெரிய அடித்து
இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. சித்தி இதானி, மீனா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட
முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இதானி உட்பட பலர் நடிக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். இந்தப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது. அதன்பின் அந்நிறுவனத்துடன் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்தது. அக்டோபர் 9 ஆம் தேதியன்று
நடிகர் ஆர்யாவின் 34 ஆவது படம் அக்டோபர் 9 ஆம் தேதியன்று பூசை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. முத்தையா இயக்கும் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்
சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்