ஒரு சாமானியன், சர்வசக்தி வாய்ந்த பெரும் தொழிலதிபரை வீழ்த்துகிறார் என்கிற ஒற்றைவரிப் பழைய கதை என்றாலும் முழுக்க முழுக்க சிரிப்பு,கூடவே கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றைக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கும் படம் மதகஜராஜா. 2013 ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய படம்.12 ஆண்டுகள் கழித்து
கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளது. 2012 இல் தொடங்கிய இந்தப்படம் 2013 இலேயே வெளியீட்டுக்குத் தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டது. 12 வருடங்கள் கடந்து இந்த பொங்கல்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம்.ஆனால் பல்வேறு பொருளாதார சிக்கல்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்தப்படத்தை வெளியிட தீவிர முயற்சி எடுத்தார் விஷால்.அவர் முயற்சி
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஜூலை 5 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில்…. இன்று (05/07/2024) ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். நடிகர்கள் திரு.கமல்ஹாசன், திரு.தனுஷ், திரு.சிம்பு, திரு.விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்
நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், நிதியாளர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகையைச் சொன்னபடி லைகா நிறுவனத்துக்குத் திருப்பித் தரவில்லை.அதோடு அந்நிறுவனம் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையைத் தருவதாகச் சொல்லி அதையும் செய்யவில்லை என்று
அதிரடிச் சண்டைகள், ஆரவாரமான சண்டைகள், இடிமுழங்கும் சண்டைகள் என் விதவிதமான சண்டைக்காட்சிகளை இணைக்க ஒரு பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கும் திரைக்கதை அதற்கு வலுச்சேர்க்கும் பாசம் மிகுந்த ஒரு மையக்கதை என்பது இயக்குநர் ஹரியின் சூத்திரம்.அதற்கேற்பவே ரத்னமும் இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் அடியாள் வேலை பார்க்கிறார் விஷால்.ஒரு கட்டத்தில் நாயகி
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 ஆவது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத்
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானிசங்கர், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு சுகுமார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 2023 ஏப்ரல் 23 ஆம் தேதி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஜூலை 15 ஆம் தேதி