January 14, 2025
Home Posts tagged Master
சினிமா செய்திகள்

திரையுலகினரை வெறுப்பேற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் – உண்மையை ஏற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதேன்?

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை. சனவரி மாதம் தமிழர்திருநாளையொட்டி வெளீயான மாஸ்டர் திரைப்படத்துக்கு மக்கள் அலையலையாக வந்தார்கள். அப்படம் தமிழகத் திரையரங்குகளில் மட்டும் சுமார் 140 கோடி வசூல் செய்தது என்கிறார்கள். அதன்பிறகு
சினிமா செய்திகள்

பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகமெங்கும் மாஸ்டர் படம் நிறுத்தமா? – நடந்தது என்ன?

விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் சனவரி 133 ஆம் தேதி வெளியானது. கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்

மாஸ்டர் சர்ச்சை – விஜய் அதிருப்தி தயாரிப்பாளர் மன உளைச்சல்

கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் சனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாஸ்டர்’. விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் கொரோனா அச்சத்தை மீறி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள்
சினிமா செய்திகள்

இரட்டை அர்த்தத்தில் பேசிய விஜய் திகைத்து நின்ற விஜய்சேதுபதி – விருந்தில் பரபரப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 13 ஆம் தேதி வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா சிக்கலுக்குப் பிறகு வெளியான பெரிய படம். நல்ல வசூலைப் பெற்று திரையுலகினருக்குப் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது. அதேசமயம் இந்தப்படம் வெளியாகும் முன்பு வரை விஜய் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. வெளியான
சினிமா செய்திகள்

ஈஸ்வரன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் செய்த மாஸ்டர் – விநியோகஸ்தரின் குமுறல்

2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை, மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம்
விமர்சனம்

மாஸ்டர் – திரைப்பட விமர்சனம்

கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம்.   போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான வேடங்களை ஏற்காமல் ஒரேமாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டைப்
சினிமா செய்திகள்

அனுமதியே வராத காட்சிக்கு 2000 ரூபாய்க்கு டிக்கெட் – மாஸ்டர் தரும் அதிர்ச்சி

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 அன்ரு வெளியாகவிருக்கிறது.  இதையொட்டி காலை 4 மணி மற்றும் ஏழு மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன.  சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவாம். நூறு  விழுக்காடு இருக்கைகள்  நிரப்ப தடை
சினிமா செய்திகள்

மாஸ்டர் ஈஸ்வரன் ரிலீஸுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – நல்ல தீர்வு சொல்லும் முன்னோடிகள்

பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

விஜய் சிம்பு கோரிக்கை ஏற்பு – திரையுலகினர் கொண்டாட்டம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில்,
செய்திக் குறிப்புகள்

திரையுலகுக்கு மரியாதை செய்த விஜய் அண்ணா – சிம்பு உருக்கம்

நடிகர் சிம்பு இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு