அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’.ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜிஆர்ஆர் மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது.பிப்ரவரி 21 அன்று வெளியாகும்
பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் திறந்து பார்த்தால் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் இருக்கும்.அப்படி ஒரு செல்வந்தரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ராஜாகிளி. முருகப்பன் என்கிற தொழிலதிபருக்கு மனைவி துணைவி தவிர இன்னோரு இளம் காதலியும் இருக்கிறார்கள்.அதனாலேயே அவர் வாழ்க்கையில் பல சிக்கல்கள்.அவை என்னென்ன? அவர்றின் விளைவுகள் என்னென்ன? என்பதை விலாவாரியாகச்
எதிர்மறை எண்ணங்கள் தான் சரி,நேர்மையாக வாழ்வதெல்லாம் இப்போது ஒத்துவராது என்று சொல்லிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், வறுமையிலும் நேர்மையுடன் வாழும் ஒருவரை நாயகனாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் திரு.மாணிக்கம். கேரள மாநிலம், குமுளியில் சிறிய அளவில் பரிசுச்சீட்டுக் கடை நடத்துகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு பெண் பிள்ளைகளோடு வறுமையில் வாடுகிறார். அவரிடம் பரிசுச் சீட்டு
நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா கதை,வசனம்,பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கும் படம் ராஜாகிளி.இந்தப் படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க அவரது வெற்றிக் கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன்,
திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமுதாய ஆர்வலர் உட்பட பல முகங்களைக் கொண்ட லட்சுமி இராமகிருஷ்ணன் கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கிக் கொண்டுமிருக்கிறார்.ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே,அம்மணி,ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது ஐந்தாவதாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி,இயக்குநர் மிஷ்கின், பாவெல் நவகீதன்,
சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம். வறுமையோடு போராடும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனியின் ஒரே மகன் மாஸ்டர் துருவன். அவனுக்கு விமானம் மீது அதீத ஈடுபாடு. ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்றும் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றப்
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது
சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர்சினிமாஸ் சார்பில் நாகவம்சி எஸ்.சாய் சௌஜன்யாதயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள படம் வாத்தி. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரிஇந்தப்படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாகநடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய்,
கத்துக்குட்டி,உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ்