Home செய்திகள் Archive by category சினிமா

சினிமா

சினிமா செய்திகள்

மணிரத்னம் படத்தில் வங்காள ஒளிப்பதிவாளர் – ஏன்?

மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை படப்பிடிப்பு நடந்திருக்கிறது. எவ்வித அறிவிப்பும் இல்லாமல்
சினிமா செய்திகள்

தள்ளிப்போகிறது கராத்தே பாபு வெளியீடு – ஏன்?

டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவிமோகன் நாயகனாக நடிக்கும் படம் கராத்தே பாபு.இப்படத்தில் முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் (Daudee Jiwal) கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும்,இப்படத்தில்,நாசர்,கே.எஸ்.ரவிக்குமார்,சக்தி வாசுதேவன்,விடிவி கணேஷ்,காளி வெங்கட்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்துக்குத் தடைபோட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு?

நடிகர் தனுஷ், தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கும் ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்கும் படம் நடிக்க ஒப்புக்கொண்டு அதைப் பல காலமாக நிறைவேற்றவில்லை. இதனால்,தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முன் முயற்சி காரணமாக இரண்டாண்டுகளுக்கு முன்பு,திரையுலக அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அதில்,தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு படம் நடிக்காத தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் மீது
சினிமா செய்திகள்

அரசன் படப்பிடிப்பு தடைபட்டிருப்பது ஏன்? – உலவும் தகவல்

வெற்றிமாறன் சிலம்பரசன் டிஆர்,பிரியங்கா மோகன்,இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி,கிஷோர்,நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் அரசன். இந்தப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது.இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில்
சினிமா செய்திகள்

சூர்யா படத்தின் விலை 46 கோடி – வியப்புத் தகவல்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா,மமிதா பைஜு,ரா​திகா சரத்​கு​மார்,ரவீனா டாண்​டன் உட்பட பலர் நடித்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர்.ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி
சினிமா செய்திகள்

பிரேம்குமார் பகத்பாசில் பட சர்ச்சை – உண்மையா?

விஜய்சேதுபதி,த்ரிஷா நடித்த 96,கார்த்தி,அரவிந்தசாமி நடித்த மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் அடுத்தபடத்தில் நாயகனாக நடிக்கிறார் பகத் பாசில். மே 17 ஆம் தேதி இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது.வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 32 ஆவது படம். இப்படத்தில்,பகத் பாசில்,ஷிவதா நாயர்,சேத்தன்,ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர்
சினிமா செய்திகள்

போயஸ்கார்டனில் நயன்தாரா – அடுத்து அதுதானா?

சென்னையில் போயஸ்கார்டன் எல்லோருக்கும் தெரிந்த பகுதி.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் அங்கே இருக்கின்றன என்பதால் அது அனைவராலும் அறியப்படும் பகுதியாக இருக்கிறது. சென்னையில் வசிக்கும் செல்வந்தர்கள் எல்லாம் போயஸ்கார்டன் பகுதியில் ஒருவீடு வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொல்வார்கள். ரஜினியின் மருமகனான
சினிமா செய்திகள்

மணிரத்னம் விஜய்சேதுபதி பட படப்பிடிப்பு நாளை தொடக்கம் – புதிய தகவல்

மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.இந்தப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே இந்தப்படத்தைத் தயாரிக்கிறது என இப்போது சொல்லப்படுகிறது.அதேநேரம், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை லைகா நிறுவனம் ஏற்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.அதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன
சினிமா செய்திகள்

கவின் நயன்தாரா நடிக்கும் ஹாய் ஆகஸ்ட் 14 இல் வெளியீடு – அதிரடி முடிவு

பாடலாசிரியராக புகழ்பெற்ற விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஹாய்’.இப்படத்தில் நயன்தாரா,கவின்,கே.பாக்யராஜ், ராதிகா சரத்குமார்,பிரபு,விடிவி கணேஷ்,சத்யன்,அமிர்தா சீனிவாசன்,ஆதித்யா கதிர்,பெப்சிவிஜயன்,காவ்யா அறிவுமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். குடும்பப்
சினிமா செய்திகள்

ஜனநாயகன் வெளியிட திடீர் நிபந்தனை – திரையரங்குக்காரர்கள் அதிர்ச்சி

பல்வேறு தடைகளைக் கடந்து இம்மாதம் 23 ஆம் தேதி விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்தப்படத்தைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள் என்று விஜய் இரசிகர்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம்,அவர் இப்போது முதலமைச்சராகவும் இருப்பதால் இப்படத்தை தமிழ்நாட்டிலுள்ள எல்லாத் திரையரங்குகளிலும்