டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம்,கீதிகா திவாரி,செல்வராகவன்,கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி,மொட்டை ராஜேந்திரன்,மாறன், கஸ்தூரி,ரெடின் கிங்ஸ்லி,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்
சினிமா
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கமலும் சிம்புவும் அப்பா மகனாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
விமல் நடித்த விலங்கு இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதையும் சூரியுடையதே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அந்நிறுவனம் சார்பாக, விஜய்குமார் நடிப்பில் உருவான ‘ஃபைட் க்ளப்’ படத்தைத் தயாரித்து வழங்கினார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படத்துக்கு பென்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.இந்தப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன்
சசீந்திரா கே.சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அகமொழி விழிகள்.இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன்,தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா,ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா,ராஷீ,தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ்
அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்குகிறார். சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் வெளியான மிஸ்யூ படத்தைத் தயாரித்த நிறுவனம் இந்தப் புதிய படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் ஷிமோகாவில் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.தொடக்கத்திலேயே சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஒளிப்பதிவாளர் மாற்றம்
விஜய்சேதுபதி நடிக்கும் இணையத் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. இந்தத் தொடரை,‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் எழுதி இயக்குகிறார் என்றும்,இந்தப் இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பி.ஆறுமுககுமார் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. . இந்த
2025 பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிலம்பரசன் மூன்று படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். அவர் நடிப்பில் உருவாகவிருக்கும் 49,50,51 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியானது. இவற்றில், எஸ்டிஆர் 49 படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.இப்படத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எஸ்டிஆர் 50
ஹரீஷ்கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் கவின் நடித்த ஸ்டார் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கிவர் இளன்.இரண்டு படங்களுமே கவனிக்கப்பட்ட படங்களாக அமைந்திருந்தன. இப்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.அந்தப் படத்துக்காக ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கான கதாநாயகனையும் தேர்ந்தெடுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மூன்றாவது படத்தின் கதாநாயகன் வேறு
நடிகர் அருள்நிதி இப்போது, தகராறு பட இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் பம்பர் பட இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் ஒரு படம்