சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சோனி பிக்சர்ஸ்
சினிமா
சிம்பு இப்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படங்களுக்கும் தேதி கொடுத்திருக்கிறாராம் சிம்பு. மார்ச் மாதத்துக்குள் இவ்விரு படங்களின் படப்பிடிப்பும் மொத்தமாக
சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரித்து இயக்குகிறாரா? என்று கேட்டால், இல்லையாம். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வேறு இயக்குநர்களை வைத்துத்
இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஆகிய இரண்டு மகள்களும் அர்ஜித் என ஒரு மகனும் உண்டு. இவர்களில் அதிதி இப்போது நடிகையாகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி. தன் வாரிசுகளை திரைத்துறையில் விடக்கூடாது என்பது இயக்குநர் ஷங்கரின் எண்ணம் என்பார்கள். ஆனால் வாரிசுகள் அப்படி இல்லை. அவர்களுக்கு இருந்த ஆர்வம்
புது இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் நாயகியாக டிம்பிள் ஹயாதி நடித்திருக்கிறார்.இவர்களோடு யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய இருபடங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கார்த்தி. அவற்றிற்குப்பின், இப்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்.இப்படத்தை பிரின்ஸ் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றிற்கடுத்து கார்த்தி நடிக்கும் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்
2010 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான ‘தா’ படம் மூலம் திரைப்படக் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி,பைரவா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். இவர், மும்பையைச் சேர்ந்த ஒப்பனைக் கலைஞர்
விஜய்சேதுபதி இப்போது விக்னேஷ்சிவன் இயக்கும் காத்துவாக்குலரெண்டுகாதல், கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகியவை உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார்
விஜய் இப்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கும் அந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். அதோடு, விஜய்யின் 67 ஆவது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
நடிகர் தனுஷ் மணமுறிவுச் செய்தி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தனுஷின் மனைவி மட்டுமின்றி ரஜினிகாந்த்தின் மகள் என்பது கூடுதல் பரபரப்புக்குக் காரணமாகிவிட்டது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்து திரையுலகினர் அனைவருமே அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசப்படுவதில் சில புதிய தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பே மனைவியைப் பிரியும் முடிவை






















