அண்மையில் பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்… பாலிவுட்டில் (இந்தித் திரையுலகம்) தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? என்கிற கேள்விக்கு, நான்
செய்திகள்
அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது. அரசன் படம், வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று முதலில் சொன்னார்கள். வடசென்னைப்
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்புப் பெற்றது.அதனால், அப்போதே சச்சின் படத்தைத்
ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தை முடித்துவிட்டு அடுத்து கமல் ரஜினி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.அதற்காக அலுவலகம் அமைத்து திரைக்கதை எழுதும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.அதிலிருந்து அவர் வெளியே
நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன். அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு யுபன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி அப்படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சனவரி 6,7 தேதிகளில் அந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு
2026 தைப் பொங்கல் நாளையொட்டி விஜய் நடித்த ஜனநாயகன்,சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகுமென்றும் சனவரி 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில்,ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் தராமல் தனிக்கை வாரியம் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டி, உடனே
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது இந்த வழக்கை நேற்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.அப்போது, தணிக்கைக் குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பதில் மனு தாக்கல் செய்ய




















