ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால், விக்ராந்த், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. இதன் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையுமுன்பே செப்டம்பர் 5 ஆம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகும்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் நடிக்கும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.அதன்பின் இலங்கை சென்று சுமார்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்தப்படத்தில், சிவகார்த்திகேயனோடு ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுதா கொங்கரா அவர்கள் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம்
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மதராஸி. இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்னிந்தியா இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் ஏ ஆர் முருகதாசுடன்
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14,2024 அன்று மாலை வெளியானது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின்
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்துக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இந்திப்படம் இயக்கப் போய்விட்டதால் அப்படம் தடைபட்டிருக்கிறது. இவ்விரு படத்துக்கும் இடையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய
1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18 அன்று, முன்னணி நடிகர்கள்,
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கடுத்து,டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்கு மாறாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இதற்கடுத்து, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. டான் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பாக ஆகாஷ் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர்கள்