சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு
நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவித்துள்ளது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே தெலுங்கு
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும்
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.2023 ஆம் ஆண்டுப்பிறப்பையொட்டி நேற்று இப்படத்தின் சிறப்புப்பார்வை வெளியிடப்பட்டது.அதில், வீரமே ஜெயம் என்கிற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15
2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே
சொந்தச் சாதியைச் சேர்ந்த சொந்தத் தங்கை மகனைக் கல்யாணம் செய்ததால் மகளிடம் பேசாமல் இருக்கிறார் அப்பா சத்யராஜ். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், சாதி, மதம் மட்டுமின்றி நாடும் கடந்து இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். சந்தோசமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சத்யராஜ் அதைக் கடுமையாக எதிர்க்கிறார். ஏன் எதிர்க்கிறார்? கடைசியில் என்ன நடக்கிறது? என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘பிரின்ஸ்’ திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 17 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,படத்தின் தயாரிப்பாளர்கள் மோகன்பாபு, அருண்விஸ்வா, தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்றிருக்கும் மதுரை
இவ்வாண்டு தீபாவளிப்பண்டிகை அக்டோபர் 24 திங்கட்கிழமையன்று வருகிறது. அதையொட்டி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அப்படங்கள் மூன்று நாட்கள் முன்னதாகவே அதாவது அக்டோபர் 21 வெள்ளிக்கிழமையே வெளியாகவுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள்
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம்