February 12, 2025
Home Posts tagged Sivakarthikeyan
சினிமா செய்திகள்

கதைத் திருட்டு சிக்கலில் சிகாவின் பராசக்தி – பரபரப்பு தகவல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14,2024 அன்று மாலை வெளியானது.இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன்,
சினிமா செய்திகள்

இயக்குநருடன் கருத்து வேறுபாடு – சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்துக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையவில்லை.ஏ.ஆர்.முருகதாஸ் இந்திப்படம் இயக்கப் போய்விட்டதால் அப்படம் தடைபட்டிருக்கிறது. இவ்விரு படத்துக்கும் இடையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய
செய்திக் குறிப்புகள்

பாலா 25 விழாவில் சூர்யா – நெகிழ்ந்த நிமிடங்கள்

1999 ஆம் ஆண்டு வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ்த் திரையுலகின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் டிசம்பர் 18 அன்று, முன்னணி நடிகர்கள்,
சினிமா செய்திகள்

சிகா 25 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தாடி எடுத்தது எப்படி?

சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 14 மாலை வெளியானது.இப்படத்தை,தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்… ‘வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்’
சினிமா செய்திகள்

சிக்கல் தீர்ந்தது – புறநானூறு படப்பிடிப்பு தொடங்குகிறது

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இதற்கடுத்து,டான் பட இயக்குநர் சிபிசக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதற்கு மாறாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று
சினிமா செய்திகள்

சுதா கொங்கரா கடுப்பு சிகா வெளிநடப்பு – சிக்கலில் புறநானூறு

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இதற்கடுத்து, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. டான் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பாக ஆகாஷ் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர்கள்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம்ரவி விதித்த 4 நிபந்தனைகள்

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விடப் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இப்படத்தில்
சினிமா செய்திகள்

மல்டி ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன் – விவரம்

சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.விட்டு விட்டு நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதம் வரை நடக்க வேண்டியிருக்கிறதாம்.அண்மையில் இப்படத்தின் ஒருகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அதற்கு அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்க ஒரு மாதம் ஆகும் என்கிறார்கள். இந்நிலையில்,இப்படத்துக்கு அடுத்து டான் பட இயக்குநர்
விமர்சனம்

அமரன் – திரைப்பட விமர்சனம்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், இராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44 ஆவது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 2014 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். முகுந்த் வரதராஜனின் இந்த நிஜ வாழ்க்கை
சினிமா செய்திகள்

முருகதாஸ் முடிவு சிவகார்த்திகேயன் சினம்

சிவகார்த்திகேயனின் 23 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படம் குறித்து செப்டம்பர் 25.2023 அன்று ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளையொட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்த பதிவில்…. எனது 23 ஆவது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு