திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார்.
சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு,
பாலா இயக்கும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பதோடு அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான செய்தி. என்ன நடந்தது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, இப்படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம் என்பதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி என்று
நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 4 ஆம் தேதி மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர்
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள
சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது
சூர்யாவின் 42 ஆவது படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. சூர்யா, பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்து, சிறுத்தைசிவா இயக்கும் படம் தொடங்குகிறது. தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியன இருக்கின்றன. இவற்றில் வாடிவாசலுக்கு முன்பாக சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதற்கும் முன்பாகவே அப்படத்தின் படப்பிடிப்பு
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால்,இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படப்பிடிப்புக்குத் தயாராகததால் வணங்கான் படம் முடிவடைந்ததும் சிறுத்தைசிவா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவிருக்கிறார்
இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.