சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42 ஆவது படமாக உருவாகும் இதில் திஷா பதானி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்தப்
ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி
ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன என்று
திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார். சூர்யா, கார்த்தி ஆகிய அவருடைய இரண்டு மகன்களும் இன்றைய தமிழ்த்திரையுலகில் முன்னணி
சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு,
பாலா இயக்கும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பதோடு அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான செய்தி. என்ன நடந்தது? நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, இப்படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம் என்பதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி என்று
நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் 4 ஆம் தேதி மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர்
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் பாதியில் நின்றிருந்த பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள
சூர்யா இப்போது சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ, பாலா இயக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது. இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இப்போது