தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியன இருக்கின்றன. இவற்றில் வாடிவாசலுக்கு முன்பாக சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதற்கும் முன்பாகவே அப்படத்தின் படப்பிடிப்பு
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். பிரபல
தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கொம்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது.
இயக்குநர் அட்லி, ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அதன் பின்னர், விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு
குக்கூ, ஜோக்கர், ஜிப்சி ஆகிய படங்களை இயக்கியுள்ள ராஜுமுருகன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. கார்த்தி தற்போது நடித்துவரும் சர்தார் திரைப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின்
தனுஷ் இப்போது செல்வராகவன் இயக்கும் நானேவருவேன், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றிற்கடுத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அருண்மாதேஸ்வரன் இயக்கும் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதோடு பிரபல நிதியாளர் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் மதுரை அன்பு
சந்தானம் நடிப்பில் கார்த்திக்யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் 2021 செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், மீண்டும் இயக்குநர் கார்த்திக்யோகி நடிகர் சந்தானம் ஆகியோர் இணைந்து ஒரு படம் செய்யத் தயாராகியிருக்கிறார்கள். திரைக்கதை அமைக்கும் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் போகத்
விஜய்சேதுபதி நடிப்பில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விக்ரம் உட்ப்ட பல படங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது மேலும் சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தை இயக்கப்போகிறவர் எச்.வினோத் என்றும் சொல்லப்படுகிறது. அஜீத்தை வைத்து