அந்தகன் பட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் படத்துக்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை,
சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தினேஷ், 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.பா.இரஞ்சித்தின் முதல்படமான அது வெற்றி பெற்றதால் அதன் நாயகன் தினேஷ், அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். அப்படத்துக்குப் பின் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன என்றும் ஆனால் படங்களைத் தேர்வு செய்வதில் அவர் காட்டிய சுணக்கத்தால் நிறையப் படங்கள்
டிமாண்டி காலனி 2 வெற்றிப்படத்துக்குப் பிறகு, நடிகர் அருள்நிதி தகராறு,தேன் ஆகிய படங்களின் இயக்குநர் கணேஷ் இயக்கத்தில் ஒரு படம், கோவை சுப்பையா தயாரிப்பில் புதிய இயக்குநர் விஜயரங்கன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றோடு பேசன் ஸ்டியோஸ் தயாரிப்பில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபுஜெயராம் இயக்கத்தில் ஒரு படம், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில்
நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான ரூபம் என்கிற படம்
ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
ராயன் படத்தின் வெற்றியால் தனுஷுக்கு இரட்டிப்பு உற்சாகம். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதே வேகத்தில் அவர் இயக்குநராக மட்டும் பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தையும் அவரே இயக்கி நாயகனாகவும்
2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர்
விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின்