குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா. அவற்றிற்கடுத்து தற்போது முத்தையா இயக்கிக் கொண்டிருக்கும் படம் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாயகியாக
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தர்பார். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே தெலுங்கு
இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது.அதனால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. அவருடைய தேர்வு நடிகர் மாதவன்.அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த
2020 சனவரியில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படம் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் அவருடைய அடுத்தபடம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.நடுவில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கைவிட்டுப்போனது. ஒரு குரங்கை மையமாக வைத்து அனிமேசன் படம் இயக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதுவும் நடந்தபாடில்லை. இதற்கிடையே
அருள்நிதி நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ஒரு படம் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில், அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் மூர்க்கன் மற்றும் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டிகாலனி 2 ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இப்போது இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் அருள்நிதி. ரோமியோ
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல்திருநாளையொட்டி வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய்.அது விஜய்யின் 67 ஆவது படம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு 2023 சனவரி முதல்வாரத்தில் தொடங்கவிருக்கிறது. 67 ஆவது படத்தின்
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி, விருமன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் முத்தையா. இவற்றிற்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா. அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். இந்தப்படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில்
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. இதற்கடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போது ஒரு புதிய தகவல் உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவெனில்? ஜெயிலர் படத்துக்கு அடுத்து மணிரத்னம்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இவற்றில், வாத்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகச்
சூர்யா இப்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் ஆகியன இருக்கின்றன. இவற்றில் வாடிவாசலுக்கு முன்பாக சிறுத்தைசிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதற்கும் முன்பாகவே அப்படத்தின் படப்பிடிப்பு