நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ். அயலான் திரைப்படம்
ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ. அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பிரதர்.இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரதர் படத்தைத் தொடர்ந்து புது இயக்குநர் அர்ஜுனன் ஜே.ஆர் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. இவற்றோடு அவருடைய அண்ணன் மோகன்ராஜா
ராயன் படத்தின் வெற்றியால் தனுஷுக்கு இரட்டிப்பு உற்சாகம். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவர் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதே வேகத்தில் அவர் இயக்குநராக மட்டும் பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். அதோடு, போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்தையும் அவரே இயக்கி நாயகனாகவும்
2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.இதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தாக வேண்டும்.அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படத்துக்கு அடுத்து ஃபேசன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டான் பட இயக்குநர்
விஜய்சேதுபதி இப்போது நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள மகாராஜா, ஆறுமுககுமார் இயக்கத்தில் ஏஸ், மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகாராஜா படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவிலேயே நடைபெற்ற ஏஸ் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து வருகின்றன. டிரெய்ன் படத்தின்
ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன், இப்போது ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் சபதம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். அப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்றும் விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அடுத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்தப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஏற்கெனவே ஏவிஎம்
அண்மையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.அந்தப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்ததுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம். அப்படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் படக்குழுவினர் மொத்தமாகக் கிளம்பி சென்னை வந்தனர். அவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும்
விஜய் ஆண்டனி கைவசம் இப்போது, இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன், செந்தூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனா இயக்கியுள்ள ஹிட்லர்,விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில் விநாயக் இயக்கியுள்ள ரோமியோ,நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில்,மழை