தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று
2023 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 11 ஆம் தேதி, விஜய் நடித்த வாரிசு படமும் அஜீத் நடித்த துணிவு படமும் வெளியானது. இவ்விரு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.அதேசமயம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சனவரி 18 அன்று வாரிசு படத்தைத் தயாரித்திருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம், வாரிசு திரைப்படம் உலக அளவில் 210 கோடிக்கும் மேல்
ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத். கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்க்ள். அப்போது, நானும்
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம்,2022 மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்… அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின்
2023 திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன். இரண்டுமே பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. சனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படம் திரையிடப்படும் எனவும் அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படமும் திரையிடப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க
2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்களும் திரைக்கு வரும் என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்தே திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள். இவ்விரு படங்களுமே சனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை தமிழ்நாடு முழுக்க உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
2023 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன. சனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமையே இவ்விரு படங்களும் வெளியாகவிருக்கின்றன. பொதுவாகவே பெரிய நடிகர்கள் படம் வெளியாகும்போது அதிகாலையில் திரையிடும் வழக்கம் இருந்து வருகிறது. அதுபோல இவ்விரு படங்களுக்கும் அதிகாலைக் காட்சி இருக்குமா? என்றால், அதற்கு முன்பாகவே இருக்கிறது
2023 பொங்கல் திருநாளையொட்டி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றுள்ளார். சென்னை,
2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம். வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் வெளிநாட்டு விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வாரிசு
2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இருபடங்களும் வெளியாகின்றன. இதனால் தமிழ்த் திரையுலகமே பரபரப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம், துணிவு படத்தை உதயநிதி வெளியிடுவதுதான். அவர் ஒரு படத்தை வெளியிடுகிறார் என்றால் அந்தப் படத்துக்குத்தான் திரையரங்குக்காரர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். அவர் ஆளும்கட்சிக்காரர் என்பதால் அல்ல. அவர் வெளியிடும்