Home Posts tagged G.V.Prakash
விமர்சனம்

வாத்தி – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. ஆனால் அதை
சினிமா செய்திகள்

தனுஷுக்கு வந்த பத்துகோடி – வாத்தி பட தகவல்

தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4
சினிமா செய்திகள்

தனுஷ் பட வெளியீட்டுத் தேதி மாறுகிறது

தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4
சினிமா செய்திகள்

305 படங்களில் முதல்படம் சூரரைப்போற்று – 68 ஆவது தேசியவிருதுகள் விவரம்

இந்திய திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகவும் மதிப்பு மிகுந்த விருதுகள் என்றால் அது, தேசிய திரைப்பட விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம்.இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜூன் 15 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்களில் நடித்துக்
விமர்சனம்

யானை – திரைப்பட விமர்சனம்

குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின் முதல்மனைவிக்குப் பிறந்த மூன்று சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் அவர்களுடைய குழந்தைகள்
செய்திக் குறிப்புகள்

வெற்றிநாயகன் அருண்விஜய் கமர்ஷியல் அரசன் ஹரி இணையும் யானை

தமிழ்த் திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அருண் விஜய். தமிழ்த் திரையுலகின் கமர்ஷியல் அரசன் என்று சொல்லப்படும் இயக்குநர் ஹரி அருண்விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவான படம் “யானை”. இவர்கள் இருவரும் நிஜத்தில் மாமன் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி
Uncategorized சினிமா செய்திகள்

இது ராசியில்லாத எண்ணா? – 13 படநிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வெற்றியடைந்தது. அப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த வெற்றிக் கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகள்

பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும்
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒரு கோடி – ஐங்கரன் வெளீயீட்டுச் சிக்கலில் நடந்தவை என்ன?

ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ஐங்கரன்.  விஜய்சேதுபதி நடித்த றெக்க உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த கணேஷ் என்பவர் தயாரித்திருக்கிறார். இப்படம் தயாராகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. கொரோனா சிக்கல் காரணமாக படவெளியீடு தாமதமாகிக் கொண்டே இருந்தது.  கடைசியாக போனவாரம் இந்தப்படம் வெளீயாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில்