அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் உருவாகும் படம் ஜவான். இப்படம் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குள் படம் தயாராகாது என்பதால் செப்டம்பர் 7 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன் சசிகாந்த் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.அவருடைய நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் என்கிற படம் அந்நிறுவனத்தின் முதல்படம். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். தயாரிப்பாளராக இருக்கும் அவர்
நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல உயிர்களைக் காப்பாற்றிய அவரையும் கொரோனா பலி கொள்கிறது. துடித்துப் போகிறது குடும்பம். மகள்
மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் புதியபடம் கனெக்ட்.நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சத்யராஜ், இந்திநடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர்
நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் ஏழாண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் கோல்டு. இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர். ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன்
நிவின்பாலி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம்.அப்படத்துக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல், செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில்
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் நேற்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில்…… நயன்தாராவும் நானும் அம்மா,
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 9,2022) எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…… நயன்தாராவும் நானும் அம்மா,
2013 ஆம் ஆண்டு வெளியான நேரம், 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் ஆகிய இரு மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து அப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு. மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல் முக்கிய வேடமொன்றில்
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம், பல திரைப்படங்களின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்திலேயே விஷ்ணுவிஷால் நடித்த எஃப ஐ ஆர் படம் மூலம் திரைப்பட விநியோகத்தைத் தொடங்கிய ரெட்ஜெயண்ட் நிறுவனம், அதன்பின் விஜய் நடித்த பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாக்குலரெண்டுகாதல், சிவகார்த்திகேயனின் டான், உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி