Home Archive by category விமர்சனம்

விமர்சனம்

விமர்சனம்

லெவன் – திரைப்பட விமர்சனம்

தொடர் கொலைகள், காவல்துறை விசாரணை,அதன் விளைவுகள்? முடிவு? ஆகியனவற்றைக் கொண்ட திரைக்கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் தான் லெவன். இந்தப்படத்திலும் தொடர்கொலைகளை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி விபத்தில் சிக்கியதும் நாயகன் நவீன் சந்திரா அந்த வழக்கை விசாரிக்க
விமர்சனம்

கஜானா – திரைப்பட விமர்சனம்

ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு புதையல் அதைப் பாதுகாக்கும் ஒரு பூதம் எனும் பாட்டி சொல்லும் கதையின் இன்னொரு வடிவம் தான் கஜானா. இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள் அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை சொல்லியிருக்கிறாரகள். இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம்.இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி
விமர்சனம்

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

நுகர்வுக் கலாச்சார வெறியில் உறவுகள் மனிதநேயம் உள்ளிட்ட உன்னதமானவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கும் படம் நிழற்குடை. விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால்
விமர்சனம்

என் காதலே – திரைப்பட விமர்சனம்

முக்கோணக் காதல்கதை கொண்ட திரைப்படங்கள் வந்து வெகுநாட்களாகிவிட்டன.அந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் படம் என் காதலே. நாயகன் லிங்கேஷ்.மீன்பிடி தொழிலில் இருக்கும் அவர்,ஒரு வெளிநாட்டுப் பெண் லியாவுக்கு ஊர்சுற்றிக் காட்டுகிறார்.அப்போது லிங்கேஷ் மீது லியாவுக்குக் காதல் வருகிறது.லிங்கேஷுக்கும் அதில் சம்மதம்.அதேசமயம் லிங்கேஷை சிறுவயதிலிருந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார்
விமர்சனம்

கீனோ – திரைப்பட விமர்சனம்

திகில் மர்மம் கொண்ட திரைக்கதையை உடைய படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரு மகன்.பெயர் கந்தர்வா.அச்சிறுவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம்,நான் தான் கீனோ என்னிடம் வா என்று அழைக்கிறது.சிறுவன் பயந்து நடுங்க பெற்றோர் அது என்ன? அதற்குத் தீர்வென்ன? என்று தேடுகிறார்கள்.அதன்பின்
விமர்சனம்

ரெட்ரோ – திரைப்பட விமர்சனம்

தூத்துக்குடியில் மிகப்பெரிய தாதாவின் வளர்ப்பு மகனான சூர்யாவும் தாதாதான்.ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலிலிருந்து விலகி திருமணம் செய்து அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்.அப்போது அப்பாவுக்கும் மகனுக்கும் மோதல் அதனால் திருமணம் தடைபடுகிறது.சூர்யா சிறைப்படுகிறார்.நாயகி காணாமல் போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் ரெட்ரோ. சிரிப்பால் அனைவரையும் ஈர்க்கும்
விமர்சனம்

ஹிட் தி தேர்ட் கேஸ் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் நடக்கும் தொடர்கொலைகள் அவை குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரி என்கிற பழகிய திரைக்கதையில் வெளியாகியிருக்கும் படம் ஹிட் – தி தேர்ட் கேஸ். கண்டிப்பான காவல்துறை அதிகாரியான நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றப்படுகிறார்.அவர் பொறுப்பேற்ற நேரத்தில் பல கொடூர கொலைகள் குறித்த வழக்கு வருகிறது.அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது நடக்கும் நிகழ்வுகளை
விமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைப்பட விமர்சனம்

ஈழத்தமிழர்கள் நாட்டைவிட்டு வீட்டைவிட்டு ஏதிலிகளாகத் தமிழ்நாடு வருவது நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரம்.அந்தப் பெருந்துயரின் சிறு துளியைத் திரையில் பதிவு செய்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நாயகன் சசிகுமார், அவர் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் ஈழத்திலிருந்து இருந்து இராமேசுவரம் வருகின்றனர். அங்கிருந்து சென்னை வந்து தங்கள் அடையாளத்தை
விமர்சனம்

சுமோ – திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் படம் சுமோ.இந்தப்படத்தின் கதை, அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, அலைச் சறுக்கு விளையாட கடலுக்குச் செல்லும் போது அங்கே ஒருவர் கரை ஒதுங்கிக் கிடக்கிறார். அவரை சிவா காப்பாற்றுகிறார். கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்குத் தெரிய வருகிறது.
விமர்சனம்

வல்லமை – திரைப்பட விமர்சனம்

நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்று இறையிடம் இறைஞ்சினார் பாரதியார். இப்படத்தில் நல்லதோர் வீணையான ஒரு சின்னஞ்சிறுமிக்கு ஏற்படும் துயருக்கு இறையிடம் கெஞ்சாமல் பாதிக்கப்பட்டவர்களே அதற்கு எதிராகப் போராடுகிறார்கள். ம்னைவியை இழந்ததால் தன் மகளுடன் சென்னை