தனுஷ் இப்போது இட்லிகடை படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம்,இவ்வாண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துக் கொண்டிருந்த
இம்மாதம் அதாவது 2025 ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால்,எதிர்பாராவிதமாக
திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷ் கோடீசுவரர் ஆகிறார்.பணத்துடன் உயிராபத்தும் வருகிறது.அவர் எப்படி கோடீசுவரர் ஆனார்? அவருக்கு வந்த ஆபத்திலிருந்து தப்பினாரா? என்ன நடந்தது? என்பதை விவரிக்கும் படம் குபேரா. ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க பிச்சைக்காரர்களைப் பயன்படுத்துகிறார்கள்.பணம் வெள்ளையானதும் அவர்களைக் கொலை செய்துவிடுகிறார்கள்.தனுஷும்
தமிழ் – தெலுங்கு ஆகிய இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ்,நாகார்ஜுனா,ரஷ்மிகா மந்தனா,இயக்குநர் சேகர் கம்முலா,இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்,தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங்,பரத் நாரங்,சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி,தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும்
ஒரு நாள் கூத்து,மான்ஸ்டர்,ஃபர்ஹானா ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டி என் ஏ.இப்படத்தில் அதர்வா முரளி,நிமிஷா சஜயன்,பாலாஜி சக்திவேல்,ரமேஷ் திலக்,விஜி சந்திரசேகர்,சேத்தன்,ரித்விகா,கே பி, சுப்பிரமணியம் சிவா,கருணாகரன்,பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ்,நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள திரைப்படம் குபேரா.இதில் ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்,ஒளிப்பதிவு நிகேத் பொம்மி,கலை இயக்கம் தோட்டா தரணி,ஆர்.கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ
கர்ணன் படத்துக்குப் பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்ற உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ‘தனுஷ் – 56’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது.இது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது ஆறாவது திரைப்படம் ஆகும்.அவர் இயக்கத்தில் இதுவரை, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து பைசன் வெளிவர உள்ளது.
மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும் படம் “ரெட்ட தல”. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – டிஜோ டாமி, படத்தொகுப்பு – ஆண்டனி,
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் படம் இட்லிகடை. இப்படம் அக்டோபர் 1,2025 அன்று வெளியாகுமென நேற்று (ஏப்ரல்4,2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இட்லி கடை படத்தில், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிரண் கெளசிக் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை தனுஷ் உடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர் உட்பட பலர் நடித்திருந்த படம் வடசென்னை.2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்பாகம் வெளியான போதே அப்படத்தின் இரண்டாம்பாகமும் உருவாகும் என்று சொல்லியிருந்தனர். அதனால், தனுஷ் வெற்றிமாறன் ஆகியோர் எப்போது செய்தியாளர்களைச் சந்தித்தாலும் வடசென்னை 2 எப்போது?