Home Posts tagged Jayamravi
சினிமா செய்திகள்

ஜெயம்ரவியின் 34 ஆவது படம் அறிவிப்பு – நாயகி இவர்தான்

ஜெயம் ரவி,பிரியங்கா மோகன்,பூமிகா சாவ்லா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,பிரதர் திரைப்படத்தைத் தயாரித்துள்ள ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைகிறது. அதுகுறித்து
சினிமா செய்திகள்

துல்கரைக் கடுப்பேற்றிய மணிரத்னம் – நடந்தது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்திலிருந்து ஜெயம்ரவி விலகல் – உண்மைக்காரணம் இதுதான்

கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர்
சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அருண்விஜய் அல்லது நிவின்பாலி?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால்
சினிமா செய்திகள்

ஜெயம்ரவி சொன்னது நடந்தது – மீண்டும் அடங்கமறு கூட்டணி

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அடங்கமறு. ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். அப்படம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து,2019 சனவரி முதல்வாரத்தில், அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத் சிவகார்த்திகேயன் குறித்த நினைவுகள் – எழில் 25 விழா தொகுப்பு

1999 சனவரி 29 ஆம் தேதி வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.விஜய் நாயகனாக நடித்த இந்தப்படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்திருந்தார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்குத் திருப்புமுனையாக இருந்த இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகின்றன. இதையொட்டி, எழில் 25 விழாவாகவும், அவர் தற்போது இயக்கிவரும் தேசிங்கு ராஜா 2 படத்தின்
விமர்சனம்

இறைவன் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் அடுத்தடுத்து நடக்கும் பல கொடூரக் கொலைகள், அவற்றைக் கண்டுபிடிக்கக் களமிறங்கும் காவல் அதிகாரிகள்,அந்த விசாரணையில் என்னவெல்லாம் நடக்கிறது? என்கிற வழக்கமான கதைக்குள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கும் படம் இறைவன். கடும்போக்குக் கொண்ட காவலதிகாரி வேடமேற்றிருக்கிறார் ஜெயம்ரவி. அதற்கான மிடுக்குடன் வலம்வருகிறார். அதே
சினிமா செய்திகள்

கடைசிநேர நிகழ்வு – மகிழ்ச்சியில் இறைவன் படக்குழு

ஜெயம் ரவி நடிப்பில் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் இறைவன்.தனிஒருவன் படத்துக்குப் பிறகு இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக நயன்தாரா நடித்துள்ளார். வாமனன்,என்றென்றும் புன்னகை,மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமத் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்தம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு
Uncategorized விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 – திரைப்பட விமர்சனம்

ஆதித்த கரிகாலன் மீது கொலைவெறியில் இருக்கும் நந்தினி, உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்று ஐயம்கொள்ளும் நிலையிலுள்ள பொன்னியின்செல்வன் மற்றும் வந்தியத்தேவன், அதிர்ந்து நிற்கும் குந்தவை ஆகியனவற்றோடு நிறைவு பெற்றது முதல்பாகம். இரண்டாம் பாகத்தில் பொன்னியின்செல்வன் உயிரோடு வருகிறார், அவருக்கு முடிசூட்டப்பட்டதா? ஆதித்தகரிகாலன் உயிர் தப்பினாரா? குந்தவை மற்றும் வந்தியத்தேவன் நிலை
சினிமா செய்திகள்

தனிவிமானம் பலகோடி செலவு – இந்தியத் திரையுலகை வியக்க வைக்கும் தமிழ் நடிகர்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின்செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியாகி பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம்ரவியும் நடித்துள்ளார்கள். இவர்களோடு த்ரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், ஜெயராம் உட்பட ஏராளமானோர்