தமிழின் முக்கியமான புதினங்களில் ஒன்று கல்கியின் பொன்னியின்செல்வன். அது திரைப்படமாக உருவாகியிருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் இவ்வாண்டு கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று
சினிமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு சம்பந்தமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர். இந்நிலையில், திரைப்படத்தொழிலாளர்களீன் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஆகியோர் பேச்சுவார்த்தை
விஷ்ணுவிஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எஃப் ஐ ஆர். அந்தப்படத்தின் ஒளிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்வின்செண்ட். அவரிடம் ஒரு பேட்டி…. 1. எஃப் ஐ ஆர் படத்துக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றி…? படம் வெளியானதிலிருந்து நிறைய அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. லைட்டிங், லென்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டிப்
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் சனவரி 14 பொங்கல்நாளிலேயே வெளியாகும் என்று
பெரும் எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 24 அன்று வெளியானது அஜீத்தின் வலிமை படம்.அன்று அதிகாலை முதலே படம் திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பதும் பரவத் தொடங்கிவிட்டது.அதனால் முதல்நாளன்றே மாலைக்காட்சிகளில் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது என்கிறார்கள். முதல்நாளில் மட்டும்
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஒப்பந்தம் போடுவார்கள். அதை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர். இப்போது அந்தப்
நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, இப்போது கதைநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் அவர் கதைநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையடையவில்லை. விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவைடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே,சூரி கதாநாயகனாக நடிக்கிறார் என்று தெரிந்ததும் பலர் அவரைத்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது அஜீத்தின் வலிமை படம். முதல்நாளான நேற்று அதிகாலை முதலே எல்லாத் திரையரங்குகளிலும் கூட்டம் பெரிதாக இருந்தது. அதேசமயம், முதல்காட்சி முடிந்ததிலிருந்தே படம் சரியில்லை என்பது பரவத் தொடங்கிவிட்டது. ஆனாலும் நேற்று முழுக்க திரையரங்குகளில் கூட்டம் நன்றாக இருந்திருக்கிறது. முதல்நாளில் மட்டும் மொத்தமாக 35 கோடி வசூல் என்று படக்குழு தரப்பிலிருந்து
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா






















