தரமான கதைக் களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி
செய்திகள்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் 7 தமிழர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிச்சந்திரன் எழுதிய, ‘ராஜி்வ்காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது.
திரைப்படத்துறை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காக வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலைநிறுத்தக்காலத்துக்குள் பல்வேறு புதிய சிக்கல்கள் உருவாகிவிடும் போலிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக ஒரு தனியார் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர்கள் டி.சிவா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஒய்நாட் சசி ஆகியோர்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. ஏப்ரல் 27-ந் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, ‘காலா’ படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா? என்ற கேள்வி எழுந்தது. வேலை நிறுத்தம் முடிந்தபின், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட படங்களைத் திரைக்குக் கொண்டு வந்த பின்னரே
தமிழகம் முழுவதும் மார்ச் 1,2018 ஆம் தேதி புதிய படங்கள் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகளும் கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டி கொடுத்தார். அதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினியைச்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனைக் காதலித்து வந்தாலும், இதுவரை தன் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ வெளிப்படையாக எங்கும் பேசவில்லை. மார்ச் 23 அன்று சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஒரு ஆங்கில நாளேட்டின் சார்பாக, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெணக்ளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. திரைப்படத்துறையைச் சார்ந்த
சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து தனுஷ் தயாரித்து இருக்கும் காலா படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர். திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் ‘காலா’ வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலா படம் இன்னும் தணிக்கை
தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்; வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 16,2018 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள





















