Home Archive by category செய்திகள் (Page 324)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர்

மவுனப் போராட்டத்தில் சத்யராஜ் மட்டும் பேசியது எப்படி தெரியுமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுன போராட்டம் இன்று (ஏப்ரல் 8.2018) காலை 9 மணி ,உதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,கமல், ரஜினி, விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர்,
சினிமா செய்திகள் நடிகர்

கர்நாடகத்தில் காலா வெளியாகுமா? – ரஜினி பரபரப்பு பதில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் திரையுலகினரின் மவுனப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், நடிகர் சங்கத் தலைவர் நாசர்,விஷால், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்படும் முன் நடிகர்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கப் போராட்டத்தில் சிவகார்த்திகேயன்

மார்ச் 31 மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா,விக்னேஷ், பிரேம்,பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன், காவிரி மேலாண்மை
சினிமா செய்திகள்

நடிகர் சங்கம் போராட்டம் – முதலில் வந்த விஜய்

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை நான்கு மணி நேர அறவழி
சினிமா செய்திகள்

இலண்டன்,பாரிஸில் தமிழ்ப்பாடல்கள் மட்டுமே – அனிருத் முடிவு

தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும்
சினிமா செய்திகள் நடிகர்

பிரபல தயாரிப்பாளரிடம் சரணடைந்த விஷால்

விஷால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களையும் அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் இரும்புத்திரை படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். வேலைநிறுத்தம் இல்லாமலிருந்தால் மார்ச் 29 அன்று வெளியாகியிருக்கும். அப்படம் வெளியாக வேண்டுமானால் அப்படம் தொடர்பாக வாங்கியிருக்கும் கடன் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே
சினிமா செய்திகள்

ஏப்ரல் 13 ரிலீஸ் உறுதி – தடையை மீறும் மெர்க்குரி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்க்குரி படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்தப் படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்தப் படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சினிமா செய்திகள்

இயக்குநர் கவுதம் மேனனுக்கு தொடரும் சோதனை

நரகாசூரன் பட வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், அந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் கவுதம் மேனனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.அது சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் கவுதம்மேனன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக
சினிமா செய்திகள் நடிகர்

விடாமல் தொடரும் சிக்கல் விரக்தியில் தனுஷ்

மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன்
சினிமா செய்திகள்

தமிழகத்தில் வசூலைக் குவிக்கும் தெலுங்குப் படங்கள்

டிஜிட்டல் சேவைக் கட்டண உயர்வுக்கெதிராக தென்னிந்தியத் திரையுலகம் தொடங்கிய வேலைநிறுத்தம் மற்ற எல்லா மாநிலங்களில் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழ்த் திரையுலகம் இன்னும் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளவில்லை. அதேசமயம் திரையரங்குகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் பிற மொழிப்படங்கள் தமிழகத்தில் திரையிடப் படுகின்றன. மார்ச் 30 ஆம் தேதி சிரஞ்சீவி மகன் ராம்சரண், சமந்தா ஆகியோர்