ஜெயம்ரவி இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் முதல்பார்வையும் இன்று (பிப்ரவரி 12,2022) வெளியானது. ஜெயம்ரவியின் 28 ஆவது படமான இதை,ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய
செய்திகள்
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்து அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் நுழைவுச்சீட்டு விலையைக் குறைத்ததற்காக மாநில அரசைக் கண்டித்தனர். இந்நிலையில், இந்தச் சிக்கல் தொடர்பாக தொடரப்பட்ட
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது
சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “எஸ்கே20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டமாக சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘எஸ்கே20’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழு இன்று (பிப்ரவரி 10, 2022) இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது அயலான், டான் ஆகிய படங்கள் தயாராகியிருக்கின்றன. இவற்றில் டான் முதலிலும் அடுத்து அயலானும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் கமல் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தெலுங்கு இயக்குநர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகச்
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படம் பிப்ரவரி 11 அன்று வெளியாகவுள்ளது.பட வெளியீட்டுக்கு முன்பே அப்படம் பார்த்த அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன் கூறியதாவது, விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது.
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் சனவரி 14 பொங்கல்நாளிலேயே வெளியாகும் என்று
காக்கா முட்டை, குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’. இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு
இந்திய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 92 இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் இந்தித் திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள





















