நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில்
சினிமா
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் இயக்குவதாகச் சொல்லப்பட்ட குற்றப்பரம்பரை கைவிடப்பட்டுவிட்டது. அதுகுறித்த விவரம்…. தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக
சந்தானம் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் இங்க நான்தான் கிங்கு. ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார்.இமான் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,படத்தோகுப்பு –
நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றிருந்த சூரி இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தி வாரியர்.தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் தயாரான அந்தப்படம் 2022 ஜூலையில் வெளியானது. அதற்குப்பின் லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது.அது தொடங்கவில்லை.முதலில் பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பார் என்றார்கள், அதன்பின் ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்தது.அதுவும் சரியாக வரவில்லை என்ற
நடிகர் விஜய்யின் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 69 படம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறாரகள். இப்போது விஜய் 69 படத்தை இயக்கப்போவது் இயக்குநர் எச்.வினோத் என்று
இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘இங்க நான் தான் கிங்கு’. சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு இணையராக பிரியாலயா எனும் அறிமுக நாயகி நடித்திருக்கிறார். இமானின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு –
அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக ர்ஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணையத்தொடர் கேங்ஸ் குருதிப்புனல். மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான ‘கேங்ஸ் குருதிப் புனல்’ தொடர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தொடரில்
அஜீத் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 சனவரி பொங்கல் நாளையொட்டி வெளியானது. அதன்பின் விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகிவிட்டது.அதற்கடுத்து அவர் நடிக்கும் தி கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஆனால்,துணிவு படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் விடாமுயற்சி படத்த்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையவில்லை. விடாமுயற்சி படத்தை
தமிழ்த்திரையுலகின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக இருப்பவர்கள் அன்பறிவ் இரட்டையர்கள்.அன்புமணி அறிவுமணி ஆகிய இருவரும் இணைந்து அன்பறிவ் என்கிற பெயரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றத் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இந்தப் பத்தாண்டுகளில் பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். அவர்கள் இப்போது பணியாற்றும் படங்களைப்






















