அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு தமிழில் பேட்டி கொடுத்திருந்தார் வடிவேலு. அதில் இயக்குநர் ஷங்கர் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு கதாநாயகர்களைக் கிண்டல் செய்வது குறித்தான கேள்விக்கு, அதில் என்னைவிடச் சிறந்தவர் கவுண்டமணி அய்யாதான் படத்தில் மட்டுமின்றி
சினிமா
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் 2018 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி
செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா சாய்பல்லவி ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் என்.ஜி.கே. மே 31 ஆம் வெளியான அந்தப்படத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. வசூலிலும் அப்படம் மிகவும் பின்தங்கியிருக்கிறதாம். அதோடு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் படம் வெளியானதிலிருந்து அதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தார் நடிகர் சூர்யா. படம் வெளியாகி எட்டு நாட்கள்
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜீத் 60’ படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி பரவியது. மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா, ‘அஜீத் 60’
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படத்தை இயக்குநர் சிம்புதேவன் தொடங்கினார்.இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். வடிவேலு நாயகனாக அறிமுகமான முதல் படம் இம்சை அரசன், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் திடீரென அப்படியே நின்றுபோனது. வடிவேலு மற்றும்
நயன்தாரா நடித்த `மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன்,அதற்கடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் அஸ்வின் சரவணன் அடுத்ததாக `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். நடிகை தாப்சீ கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கிடையாது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து
நடிகர் சந்தானம் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டகால்டி என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். விஜய் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில், சந்தானத்துடன் இணைந்து ராதாரவி, ரேகா, யோகி பாபு, மனோபாலா, சந்தானபாரதி, நமோநாராயணா, ஸ்டண்ட்சில்வா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்பார்வை வெளியாகியிருக்கிறது. இதில், சந்தானம் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று
சர்கார் படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். தளபதி 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார். அவருடன் ஐசரிகணேஷும்
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தளபதி 63 என்று தற்போதைக்கு அழைக்கப்படும்
தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். காவல்துறை அதிகாரியின் மகனான இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு,ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜகஜால






















