Studio Green, Pen Studios & #PathuThala Team Wishes our very own #Atman #STR a happiest birthday ❤️❤️ Welcome to the King of Underworld #AGR’s Fort? Movie: Pathu Thala Cast: Silambarasan TR, Gautham Karthik, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Priya Bhavani Shankar, Teejay Arunasalam
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 6,2021 ஆம் தேதி) தொடங்குகிறது. முதலில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் தடை இருந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகார்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் உள்ள சிக்கல் நீடிக்கிறது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம், அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன சிக்கல்? தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம் அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்
சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல ஆகிய படங்களின் படப்பிடிப்புகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைதவிர மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எஸ் டி ஆர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படத்தைக் கைவிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.தற்போது, மாநாடு பட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் சத்யஜோதி தியாகராஜன், கே.ராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு தரப்பில்
சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதாக
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தொடங்குவதாகச் சொல்லப்பட்ட படம் மாநாடு. இப்போது தொடங்குவோம் அப்போது தொடங்குவோம் என்று பல மாதங்களாகச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் அப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு வெங்கட்பிரபு இயக்கத்தில் வேறு கதாநாயகனை வைத்து அப்படத்தை எடுக்கப் போவதாகவும் சொன்னார்கள். இதனால் சிம்பு கடும் கோபமாகிவிட்டார் போலும். அதனால் இன்று


















