செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே
செய்திகள்
சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கடுத்த
ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் அமேசானில்
தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பெயரும் முதல்பார்வையும் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன் 22,2021) முன்னிட்டு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அந்தப்படத்துக்கு பீஸ்ட் எனும் ஆங்கிலப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.விலங்கு எனப்பொருள்படும் ஆங்கிலப்பெயர் வைத்தது மட்டுமின்றி ஆங்கிலத்திலேயே அதை வெளியிட்டும் இருக்கிறார்கள். இதற்கு நிறைய எதிர்ப்புகள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படம் குறித்த அறிவிப்பு 2020 டிசம்பர் 10 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதன்பின், விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. அடுத்து சென்னையிலேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படம் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தயாரிப்பாளராகவும் ஆகிறார் என்று சொல்கிறார்கள். ஆம், கலைப்புலி தாணு
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் மாநாடு. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே.பாரதி, பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துவருகிறார்கள். சுரேஷ்காமாட்சி தயாரிக்கும்
பொதுவாக நான் தமிழ்த் திரைப்படங்களுக்கு விலாவாரியாக விமர்சனம் எழுதுவதில்லை. இரண்டு வரிகளோடு முடித்துக் கொள்வேன். அபூர்வமாக வரும் சில நல்ல படங்களுக்கு தனியாகப் பதிவிடுவேன். அது விமர்சனமாக இருக்காது. ஆனால் இப்போது வெளிவந்திருக்கும் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜெகமே தந்திரம்’ படத்துக்கு இருவரி விமர்சனம் எழுதி விட்டேன்.ஆனால், அதைத்தாண்டி படத்தை பற்றி சில விஷயங்கள் பேச
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்





















