Home செய்திகள் Archive by category சினிமா (Page 198)

சினிமா

சினிமா செய்திகள்

கொரோனா பயத்திலிருந்து மீள ரஜினி சொன்ன தத்துவம்

வெளிநாடு வாழ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது…. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா
சினிமா செய்திகள்

மாநாடு படக்குழுவின் பயத்தைப் போக்கிய சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல். இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள்
சினிமா செய்திகள்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயனின் முதல்படம் – சுவாரசிய தகவல்

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.எட்டாண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், தற்போது ’அயலான்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே,நடிகையும் இயக்குநருமான லட்சுமிராமகிருஷ்ணன், சிவகார்த்திகேயனை நான் தான்
சினிமா செய்திகள்

காதலி எடுத்த புகைப்படம் – விஷ்ணுவிஷால் செய்த மரியாதை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள ‘காடன்’ வெளியாகவுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜகஜால கில்லாடி’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்து, அப்படத்தைத் தயாரித்தும்
சினிமா செய்திகள்

திரெளபதி இயக்குநரின் அறிவிப்பால் விஜய் அஜீத் பெயரில் சண்டை

அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரெளபதி படத்தை இயக்கியிருந்த மோகன்.ஜி, அடுத்த படத்தையும் ரிச்சர்டை நாயகனாக வைத்தே எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று,எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும்
சினிமா செய்திகள்

இயக்குநர் அட்லியின் அறிவிப்பு – ரசிகர்கள் வரவேற்பு

இயக்குநர் அட்லி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அட்லியின் நிறுவனம் சார்பில்  வெளீயிடப்படும் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று சொல்லியிருந்தார். பலபேர் அந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த அதேநேரம் உங்களுடைய அடுத்த படம் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவற்றிற்கு அவர்
சினிமா செய்திகள்

புதிய அறிவிப்பை மூன்றுநாட்கள் தள்ளிப்போட்ட ராகவா லாரன்ஸ்

அண்மையில் கொரோனா நிவாரண நிதியாக மூன்று கோடி கொடுத்தார் நடிகரும் இயக்குநருமான ராகவாலாரன்ஸ். அது தொடர்பாக அவருக்கு நிறைய பாராட்டுகள். அதையொட்டி இன்று காலை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அனைவருக்கும் வணக்கம், நிவாரணநிதிக்கு நான் அளித்த பங்களிப்பிற்கு எனக்கு வாழ்த்துகளைக் கூறிய நண்பர்கள், ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைவருக்கும் மிகப் பெரும்
சினிமா செய்திகள்

ராஜமெளலி படத்தில் விஜய் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது எப்படி?

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி
சினிமா செய்திகள்

விக்ரம் பற்றிய திடீர் வதந்தியும் விளக்கமும்

நடிகர் விக்ரம் இப்போது, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அதோடு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடிக்கிறார். இவைதவிர, ‘கோப்ரா’ தயாரிப்பாளர்
சினிமா செய்திகள்

இரண்டாண்டுகளுக்குப் பிறகு விட்ட இடத்தைப் பிடித்த சன் டிவி

தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன் தொலைக்காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஜிஆர்பி எண்ணிக்கை அடிப்படையில் 1100,1150 என்கிற எண்களைப் பெற்று வந்தது.அத்தொலைக்காட்சியின் அதிக எண்ணிக்கை 1700,1800 என்று இருந்தது. அதுதான் படிப்படியாகக் குறைந்து 1100 என்கிற அளவில் இருந்தது. இப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும்