Home செய்திகள் Archive by category சினிமா (Page 199)

சினிமா

சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 உருவாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு, பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து ‘சந்திரமுகி 2’ குறித்த பேச்சுவார்த்தை
சினிமா செய்திகள்

தமிழர்களை இழிவுபடுத்துகிறதா அல்லுஅர்ஜுன் படம் – முதல்பார்வையால் சர்ச்சை

தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநரான சுகுமார், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா மற்றும் ஆர்யா 2 ஆகிய இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இணையும் மூன்றாவது படம் “புஷ்பா”.இப்படத்தின் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். ஶ்ரீமந்துடு, ஜனதா கேரஜ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பாக
சினிமா செய்திகள்

நடிகை மனோரமா மகன் தற்கொலை முயற்சி?

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (64). அவரை நடிகராக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பெரிதாக வளரமுடியவில்லை. இந்நிலையில் அவரை
சினிமா செய்திகள்

ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம் – அஜீத் நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத
சினிமா செய்திகள்

தாராள பிரபு படக்குழு முடிவு – விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் அதிர்ச்சி

மார்ச் 13 ஆம் தேதி வெளியான படம் தாராள பிரபு.அப்படம் வெளியான சில நாட்களில் திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், மார்ச் 17 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில்….. இன்று உலகையே கரோனா வைரஸ்
சினிமா செய்திகள்

ஒரு முறை கனிவு காட்டினாலும் வாழ்நாள் வரை நிலைக்கும் – ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்

மலையாளத் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் எம்.கே.அர்ஜுனன். 200 க்கும் அதிகமான படங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும், மேடை நாடகங்களுக்கும் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். அர்ஜுனன் மாஸ்டர் என்று அன்போடு அழைக்கப்படும் எம்.கே.அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏப்ரல் 6 அன்று காலமானார். அவருக்கு, கேரள முதல்வர் தொடங்கி முன்னணி மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல்
சினிமா செய்திகள்

அமலாபால் வெளியிட்ட காணொலி – தொடரும் திருமண சர்ச்சை

நடிகை அமலாபால் அண்மையில் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. அத்தகவல் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில்,அமலாபால் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தைக் கழித்துவருவது தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள காணொலியில், மழை தூறல் வருகிறது தூறல்
சினிமா செய்திகள்

பிரபல தயாரிப்பாளரின் மகன் விவாகரத்து?

கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம். இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் ஐஸ்வர்யா ஏ.எம்.ரதன்ம் தயாரித்த என்னை அறிந்தால்,, வேதாளம், கருப்பன் ஆகிய படங்களில் தயாரிப்புப்
சினிமா செய்திகள்

ரூ 100 முதல் 10 இலட்சம் வரை – நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுத்த நடிகர்கள் பட்டியல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்தச் சிக்கல் காரணமாக தமிழ்த் திரையுலகும் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நடிகர்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். மேலும், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால்
சினிமா செய்திகள்

கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்