Home செய்திகள் Archive by category சினிமா (Page 142)

சினிமா

சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப் போகிறது டாக்டர் பட வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு
சினிமா செய்திகள்

72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் காற்றில் கரைந்தார் விவேக்

நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் ஆகியனவற்றில் அவரது பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சி கொரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக, தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டார். அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் நேற்று காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு
சினிமா செய்திகள்

விவேக் மரணம் நிகழ்ந்தது எப்படி ? – மருத்துவர் பேட்டி

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் நேற்று காலை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து
சினிமா செய்திகள்

நடிகர் விவேக் மறைந்தார் – திரையுலகம் கண்ணீர்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை
சினிமா செய்திகள்

நடிகர் விவேக் உடல்நிலை – மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறையுள்ள கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளவர். மரம் நடுதல் போன்ற நற்காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். நேற்றுத்தான் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் மக்கள் எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவை வைத்துப் படம் எடுப்பது பெரும் பாக்கியம் – பகையே காத்திரு பட தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன், பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படமான பகையே காத்திரு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம், இதுவரையில் விக்ரம்பிரபு நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த
சினிமா செய்திகள்

அந்நியன் கதை உரிமை சுடச்சுட பதில் எழுதிய ஷங்கர் – திரையுலகில் பரபரப்பு

2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்நியன்’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர். பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள ‘அந்நியன்’ இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில்
சினிமா செய்திகள்

அந்நியன் ரீமேக் அறிவிப்பு – ஷங்கருக்கு வந்த சிக்கல்

‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ்,
சினிமா செய்திகள்

புதிய படம் அறிவித்தார் ஷங்கர் புதிய வழக்கு தொடர்ந்தது லைகா

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும்
சினிமா செய்திகள்

இயக்குநர் வெற்றிமாறனின் அரிய முன்னெடுப்பு

திரைப்படக் கல்லூரிகள் மற்றும் திரைப்படப் பயிற்சிகள் திரைப்பட ஆர்வம் கொண்ட அனைவருக்குமானது என்கிற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம் அல்லது குறிப்பிட்ட கருத்தியலாளர்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலையார்வம் உள்ள அனைவரையும் அரவணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வழிகாட்டும் வகையில் திரை