சிவகார்த்திகேயன் இப்போது டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கடுத்து புதுஇயக்குநர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தை, டாக்டர் படத்தைத் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. அதில் மாற்றம்
சினிமா
இயக்குநர், நடிகர், எழுத்தாளர் எனப் பன்முகம்கொண்ட கலைஞர் ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் இன்று திடீரென காலமானார். அவருக்கு வயது 61. 1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில், காளிதாஸ், நரேன் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16,2021 அன்று தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்துவருகிறது.டிசம்பர் முதல்வாரத்துக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். இப்படத்தில் கமல் ஒரு தாதாவாக நடிக்கிறாராம்.படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை. ஒரு மகன் உண்டு.
த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அப்படத்தை
தமிழ்த் தொலைக்காட்சிகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. அதற்கு அடுத்து இருப்பது விஜய் தொலைக்காட்சி. இரண்டுக்கும் இடையே மிகக் குறைந்த இடைவெளிதான் இருந்தது. பிக்பாஸ் 5 ஒளிபரப்பு தொடங்கியதும் வரலாற்றில் முதன்முறையாக சன்னை விஜய் முந்திவிடும் என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழாகிவிட்டது. தீபாவளி வாரத்திலான கணக்கெடுப்பில், வழக்கமாக 1100 என்கிற
நடிகர் தமிழ், ஜெய்பீம் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இராமேஸ்வரமதைச் சேர்ந்த அவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றிவிட்டு அதன்பின் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் பெயர் பிரபாகரன் , செங்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஒரு பேட்டி….. 1.
தமிழ்த்திரையுலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த கூல்ஜெயந்த் இன்று இயற்கை எய்தினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார். ஜெயராஜ் என்கிற இயற்பெயர் கொண்ட அவர் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் உதவியாளராக ஐந்து ஆண்டுகளில் நானூறு படங்களில் பணியாற்றியுள்ளார். காதல் தேசம் படத்தின் மூலம் நடன இயக்குநராக
ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த வெளியாகிவிட்டது. அதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகளும் வெவ்வேறு விதமாக வரத் தொடங்கிவிட்டன. ரஜினியின் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியின் சம்பளம் மற்றும் படத்தின் மொத்தச்செலவு ஆகியனவற்றின் காரணமாக அப்படம் நடக்கவில்லை. அதன்பின்,
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார். சூர்யாவின்





















