Home செய்திகள் Archive by category சினிமா (Page 118)

சினிமா

சினிமா செய்திகள்

பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த கமல் பறந்தோடிய சுபாஸ்கரன்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம்.
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ், தமிழ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். இப்படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளர் வேடமொன்று உள்ளது. அந்த வேடத்தில் இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ஒருகாட்சியில் அவருடைய பின்னணியில் வன்னியர் சங்க நாட்காட்டி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது. இதனால், வன்னியர் சமுதாயத்தைக் கொடூரமாகச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை இதுதான் – முழுவிவரம்

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு அமோக வரவேற்பு. அதற்குக் காரணம் அதன் உண்மை. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. அவை பற்றிய முழுவிவரம்…. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் திரையிடல் – 2டி நிறுவனத்தின் எச்சரிக்கை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது. அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும்
சினிமா செய்திகள்

எதற்கும் துணிந்தவன் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி

சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.தீபாவளி முடிந்ததும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல்நிலை தொழில்நுட்பக்
சினிமா செய்திகள்

உதயநிதியிடம் பேசினோம் திரையரங்குகள் கிடைத்தன – விஷால் வெளிப்படை

இவ்வாண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி நாள். அதையொட்டி ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த மற்றும் விஷால் நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று
சினிமா செய்திகள்

அண்ணாத்த – அதிகாரப்பூர்வ கட்டணக் கொள்ளை

நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில்
சினிமா செய்திகள்

நேரம் மாறியது – அதிகாலையில் புனித்ராஜ்குமார் உடல் அடக்கம் நடந்தது

கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், இரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் அவரது மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர்
சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத்ராஜ்குமார் திடீர் மரணம்

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் புனீத் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். அவருக்கு வயது 46. இது கன்னட திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகையே பெரும அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் மகன் தான் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார் என்ற
சினிமா செய்திகள்

சசி – ஹரீஷ்கல்யாண் இணையும் படத்தின் பெயர் இதுதான்

ஹரீஷ்கல்யாண் இப்போது இயக்குநர் சசி இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாம். முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடையும்வரை அப்படம் குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றனர். இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் அவையும் முடிவடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.