மார்ச் மாதக் கடைசியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,நவம்பர் 14 அன்று வரவிருக்கும் தீபாவளிப்
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிராஜ், நட்டி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்த படம் வால்டர். பிரபுதிலக் தயாரிப்பில் உருவான இந்தப்படம் மார்ச் 13 ஆம் நாள் வெளியானது. ஒரு சமுதாயக் கருத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா சிக்கல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தின் ஓட்டம் தடைபட்டது. மூன்று மாதங்கள் கடந்தும்
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
கும்பகோணத்தில் பல குழந்தைகள் திடீரென காணாமல் போகின்றன.அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கும்போது திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவருகின்றன. அவற்றை விறுவிறுப்பாகச் சொல்ல வந்திருக்கும் படம் வால்டர். முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. காதலியிடம் குழைவது எதிரிகளிடம்
Presenting You The Video Song Of Varlaam Vaa From Walter Tamil Movie starring Sibi Sathyaraj, Shirin Kanchwala,Samuthirakani and Natty in the lead roles. Music Composed by Dharmaprakash. Vocals rendered by The Legendary Singer Mano. Lyrics penned by Arun Bharathi.
புதுமுக இயக்குநர் யு.அன்பு இயக்கத்தில் சிபிசத்யராஜ் நாயகனாக நடித்துள்ள படம் வால்டர்.இதில் சிபிராஜ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்கு இசை தர்மா பிரகாஷ், ஒளிப்பதிவு இராசாமதி, படத்தொகுப்பு எஸ்.இளையராஜா பாடல்கள் – அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி. இப்படம் மார்ச் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.அதை முன்னிட்டு படக்குழு மார்ச் 7 அன்று படக்குழுவினர்
சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் திவ்யா காதல் திருமணம் மற்றும் அதையொட்டி நடந்த நிகழ்வுகளின் காட்சி வடிவமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா. அதை மட்டும் நேரடியாகச் சொல்லிவிடாமல், வெவ்வேறு வயது, வெவ்வேறு மதம், வெவ்வேறு வர்க்கம் ஆகிய பின்புலங் கொண்ட காதல் இணைகளை வைத்துச் சொல்லியிருக்கிறார்கள். காதல் இணைகளாக நடித்திருக்கும் சாந்தினி
வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், “எட்டுத்திக்கும் பற ” சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிங்பேக், டார்டில்ஸ், காக்கா கடி, ஹேய் அம்மு ஆகிய நான்கு கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து காதல் வடிவில் மனிதநேயத்தைப் பறைசாற்றுவதுதான் சில்லுக்கருப்பட்டி. குப்பை பொறுக்கும் சிறுவனின் நேர்மை, கோடீஸ்வர சிறுமியின் கள்ளங்கபடமற்ற அன்பு, ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்து கவலைப் படும் உயிர்நேயவாதிகளின் சொந்த வாழ்வில் ஏற்படும் மாற்றம், உலகத்தால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவனுக்குக்
ஜோதிகா இப்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் படம் மற்றும் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களிலும் ஜோதிகா நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். இவற்றைத் தொடர்ந்து இம்மாதம் 20 ஆம் தேதி முதல் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறாராம் ஜோதிகா. ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.






















