சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் புதிய படம் ’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப்
Official Trailer of #KAAPPAAN; Starring Suriya, Mohan Lal, Arya, Samuthirakani, Boman Irani, Saayeesha in lead roles, Music by Harris Jayaraj, Produced by Lyca Productions – Subaskaran.
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன்,சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் கதாநாயகன். இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.ஏற்கெனவே ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்றும்
பனிரெண்டு வயதுடைய சிறுவன் கொளஞ்சிக்கு, அப்பாவும் அவருடைய கட்டுப்பாடுகளும் வேம்பாகக் கசக்கிறது. அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. இச்சிக்கலை உளவியல் ரீதியாக அணுகித் தீர்வு சொல்கிற படம்தான் கொளஞ்சி. கொளஞ்சியாக நடித்திருக்கும் கிருபாகரன், வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அடிவாங்கியாக நடிக்கும் சிறுவன் பேசுபவை அனைத்தும் சிரிப்புவெடி. சிந்திக்கவும் வேண்டியவை.. படம்
சமுத்திரக்கனி,நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடித்துள்ள திரைப்படம் பற. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வ.கீரா. இப்படத்துக்கு ஔிப்பதிவு சிபின் சிவன், இசை ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் உமாதேவி, சினேகன், படத் தொகுப்பு சாபு ஜோசப், கலை இயக்கம்
2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பாகுபலி 1 படம் வெளியானது.2017 ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 படம் வெளியானது. இவ்விரு படங்களின் பெரிய வெற்றியால் தமிழகத்திலும் புகழ்பெற்றிருப்பவர் இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கத்தில்,தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்கிற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார் ராஜமெளலி. சுமார் 400 கோடி
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் பெட்டிக்கடை. இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக
2009 ஆம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. சமுத்திரக்கனி எழுதி இயக்கும் இப்படத்தில் சசிகுமார் – அஞ்சலி
புது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடித்திருக்கும் படம் பெட்டிக்கடை. லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள்.























