சாருஹாசன் 87 வயதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் படத்தின் மையக்கதையில் அவர் இல்லை. மையக்கதையின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வேடத்தில் நடித்துள்ளார். 87 வயதிலும் மிடுக்குடன் தாதாவாக வலம் வருகிறார். கண்களை அகல விரித்து அவர் பார்க்கும் பார்வையிலேயே எதிரிகள்
விமர்சனம்
ஒரு கொலை நடக்கிறது. அதை அருண்விஜய் செய்திருப்பார் என்கிற சந்தேகம் ஒரு புகைப்படம் மூலம் வருகிறது. அருண்விஜய்யை கைது செய்து விசாரிக்கும் நேரத்தில் இன்னொரு அருண்விஜய் மாட்டுகிறார். அந்தக் கொலையைச் செய்தது இவரா? அவரா? என்கிற கேள்விக்கான விடையோடு ஏன் அந்தக் கொலை? என்பதற்கும் விடை சொல்வதுதான் படம். எழில், கவின் ஆகிய இருவேடங்களில் நடித்திருக்கிறார் அருண்விஜய். அன்பான பொறுப்பான
படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகி காவ்யாசுரேஷ். வருமானவரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் அண்ணன், வாடகைகார் நிறுவனம் நடத்தும் மாமா, வீட்டோடு இருக்கும் அம்மா ஆகிய அன்பான குடும்பத்தைக் கொண்டவர், வானொலியொன்றில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் நாயகன் உமாபதி. அக்கா மற்றும் சித்தப்பாவைக் கொண்ட சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய குடும்பம்
லால்குடி கருப்பையா காந்தி என்கிற பெயரின் ஆங்கிலச் சுருக்கமே எல்கேஜி. அந்தப் பெயரில் நடித்திருக்கிறார்.ஆர்ஜே பாலாஜி. படத்தில் அவர் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். அவருடைய அப்பா பெயர் அழகு மெய்யப்பன். அந்த வேடத்தில் நாஞ்சில் சம்பத்.நடித்துள்ளார். படத்தில்,அவர் மேடைப்பேச்சாளர். தோற்றுப்போன அரசியல்வாதியாகக் காட்டப்படுகிறார். பதவி பணம் சேர்த்தால்தான் அரசியல்வெற்றி என்கிற
கிராமமொன்றில் இயற்கை மண்புழு உர உற்பத்தி செய்துகொண்டு மக்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார் உதயநிதி. அந்தப்பகுதியிலுள்ள அரசு கிராம வங்கியின் மேலாளராக வருகிறார் தமன்னா. உதயநிதி வாங்கிய கால்நடைக் கடன்களைத் திருப்பிக்கட்டாமல் இருக்கிறார். அதைக் கேட்கப் போய் மோதல் தொடங்குகிறது. அது காதலில் முடிகிறது. காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு,
பெருநிறுவனங்கள் (குறிப்பாக ரிலையன்ஸ்) சிறு வணிகங்களிலும் இறங்கி வருவதால் கிராமத்துப் பாரம்பரியங்களில் ஒன்றான பெட்டிக்கடைகள் காணாமல் போகின்றன, அதனால் கிராம பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைக் குறியீடாக வைத்துக்கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் வெகு மக்களின் அன்றாட வாழ்விலும் தலையிட்டு தங்கள் ஆதிக்கத்தை எவ்வாறெல்லாம் நிலைநிறுத்துகின்றன? என்பதையும், மக்களைப்
சென்னை போய் இருபது வருசமாச்சு என்ன சாதிச்சே? என்று கேட்டதற்கு சென்னையில் இருபது வருசமா இருப்பதே சாதனைதான் என்று சொன்னார் ஒருவர். அந்தச்சாதனைகளில் ஒன்று இருப்பிடம். சாமானியர்கள் அதற்காக எவ்வளவு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் செழியன். தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையாகவும் கண்களில் கண்ணீரோடு காணவேண்டிய கட்டாயத்தில்
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார். இவ்விருவருக்குமான காதல்
ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும். மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள். தாடி மீசையுடன் புதிய தோற்றத்தில் படம்
மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,























