சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்… ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை
விமர்சனம்
நயன்தாராவின் ஐரா படம் குறித்து எழுத்தாளர் கொற்றவை எழுதியுள்ள விமர்சனம்…. ஐரா – இதுவரை நான் பார்த்து நொந்து கொண்ட முட்டாள் தனமான படங்களில் ஐராவுக்கே முதலிடம். நயந்தாராவின் தீவிர ரசிகை நான்! ஒருவருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்வதில்லை என்னும் அரசியல் கொள்கையையும் கடந்து நான் இப்படி சொல்ல காரணம் உண்டு. ஆண் மைய சுரண்டல்வாத துறையில் பல்வேறு இன்னல்களைக் கடந்து ஓர் ஆளுமையாக
நாயகன் ரெஜித்மேனன் இளம் மருத்துவர். அவருக்கு தூக்கத்தில் ஒரே மாதிரியான கனவு தினமும் வருகிறது. அந்தக்கனவில் அவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பெண் பின் தொடர்கிறார். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் கனவாகவே வருகின்றன. அதனால் தூங்கமுடியாமல் தவிக்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதுதான் கதை. திகில் படத்துக்குரிய கதை என்றாலும் அதை அழகிய காதல்கதையாகச் சொல்ல
திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று
ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கிருஷ்ணம். அறிவியல் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட கடவுள் நம்பிக்கை பெரிது என்று சொல்லியிருக்கிறார்கள். நாயகன் அக்ஷய் கிருஷ்ணா பணக்கார வீட்டுப் பையன். அன்பான பெற்றோர் அளவுக்கதிகமான வசதி, நல்ல கல்லூரியில் படிப்பு என்று இருக்கும் அவருக்கு அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்.
உயர்நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் அனந்த்நாக். ஐந்து நாள் வேலை, வார இறுதியில் ஜாலி என்று இருக்கிறார். நண்பனின் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அந்தப் பழக்கம் அப்படியே காதலாக மாறுகிறது. இருவருமே திருமண நிச்சயம் நடக்கிறது. அதன்பின் திருமணம் வேண்டாம் என்று விலகுகிறார் நாயகன். அதன்பின் இன்னொரு நாயகி சம்யுக்தா மேனனைச் சந்திக்கிறார்.
சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போய்விட்டதால், முரட்டுத்தனமாக வளர்ந்து நிற்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். அவருக்கு கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் நாயகி ஷில்பா மஞ்சுநாத் மீது முதலில் மோதல் பிறகு காதல்.. அம்மாவைப் போல அன்பான காதலியும் விட்டுவிட்டுப் போய்விடுவாரோ என்கிற பயத்துடனும் பதட்டத்துடனும் நாயகன் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள். அவற்றால் என்னவெல்லாம் நடக்கிறது?
அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஒரு மகன் ஒரு மகள் கொண்ட குடும்பத்தலைவர் பூஇராமு. மனைவியை இழந்தவர். தம் விருப்பத்தை மீறி
விவசாயம் மற்றும் விவசாயிகள் பற்றிய பெருமைகளையும் தற்காலத்தில் அவர்கள் படும் இன்னல்களையும் பேசுகிற படங்கள் நிறைய வரத்தொடங்கியிருக்கின்றன. சிக்கல்களை மட்டும் சொல்லாமல் அதற்கு ஒரு தீர்வையும் சொல்ல வந்திருக்கிறது பூமராங். கால்பந்து விளையாட்டு வீரரான சிவா, தீ விபத்தொன்றில் சிக்குகிறார்.அவர் முகம் முழுக்க எரிந்து போய்விட, முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய முகம்
திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள். அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கையில்























