தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அவர் வந்ததும் அந்தப்பள்ளியில் ஏராள மாற்றங்கள் முன்னேற்றங்கள். அதனால் பல சிக்கல்கள். அவர் ஏன் அங்கு வந்தார்? அவருக்கு வந்த சிக்கல்களை எப்படி எதிர்கொண்டார்? ஆகியனவற்றிற்கான விடைதான் ராட்சசி. படத்தின்
விமர்சனம்
தமிழில் அவ்வப்போது வெளியாகும் அரசியல் நையாண்டிப் படங்களின் வரிசையில் சேரக்கூடிய வகையில் வந்திருக்கிறது தர்மபிரபு. சமகால அரசியல் நிகழ்வுகளை எமலோகத்தைப் பின்னணியாக வைத்துக்கொண்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். எமதர்மராஜாவாக இருக்கும் ராதாரவி, பல்லாயிரம் ஆண்டுகள் ராஜாவாக இருந்ததில் சோர்வாகி தனக்கு அடுத்து, தன் அமைச்சரவையில் இருக்கும் வெறொருவரை எமதர்மராஜாவாக நியமிக்க
தென்காசியில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட விஜய்சேதுபதி, நிஜத்தில் அவர் மகனும் கதையில் அவருடைய நண்பருமான சூர்யா விஜயசேதுபதி அவருடைய கூட்டாளி. ஒரு கட்டத்தில் நாயகி அஞ்சலியைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார் விஜயசேதுபதி. முதலில் மோதல் பிறகு காதல். அதன்பின் அதிரடிக் கல்யாணம். இவற்றிற்குப் பின், தாய்லாந்தில் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்ட மனைவி அஞ்சலியைக் காப்பாற்றி மீட்டுவர
மும்பையில் பிறந்து வளர்ந்த மேஜிக் கலைஞனுக்கு பிரான்ஸ் செல்வது பெரிய இலட்சியம். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் அக்கலைஞனுக்கு என்ன நேர்ந்தது? என்பதுதான் பக்கிரி. மேஜிக் கலைஞன் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அந்த ஒரு வேடம் தான் என்றாலும் அதில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். பணம்
பெற்றோரை விட்டு விட்டு ஒரு பெரிய வீட்டில் வேலைக்கார அம்மா துணையுடன் வசிக்கிறார் தாப்சி வீடியோகேம் உருவாக்கம் அவரது வேலை வீடியோகேம் விளையாடுவது அவருடைய பொழுதுபோக்கு. அவருடைய கையில் வீடியோகேம் பிளேயர் வடிவில் பச்சை குத்திக்கொள்கிறார். பச்சை குத்திக் கொண்ட இடத்தில் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் அதை நீக்கப் போகிறார். பச்சை குத்தியதில் ஒரு பிழை நேர்ந்திருக்கிறது. அதிர்ந்து
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நடக்கும் போட்டிதான் சுவாரசியமாக இருக்கும் ஆனால் நல்லவனுக்கும் நல்லவனுக்கும் நடக்கும் போட்டியையும் சுவாரசியமாகச் சொல்ல முடியும் என்பதுதான் கொலைகாரன். ஒரு கொலைவழக்கை விசாரிக்கிறார் காவல்துறை அதிகாரி அர்ஜூன். அந்தக் கொலையை நான் தான் செய்தேன் என்று சரணடைகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி சரணடைவதில் தொடங்கும் படம் மெதுவாக நகரத் தொடங்கி கொஞ்சம்
என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது என்கிறார். நான்காவதாக வந்த ஒரு பெண் அவரைச் சுட்டுக் கொல்ல முயல்கிறார். அந்த
ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான்
எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட























