என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது
விமர்சனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து அதில் நிம்மதி காணும் பட்டதாரி இளைஞர் சூர்யா அரசியலில் நுழைந்து செயற்கையாக முன்னேறுவதுதான் என்.ஜி.கே. சூர்யா இயற்கை விவசாயியாக அறிமுகமாகும்போது அடடே என்று ரசிக்க வைக்கிறார். அதன்பின் அவருடைய பாத்திரப்படைப்பின் காரணமாக அவரை ரசிக்க முடியவில்லை. தன்னுடைய பாணியில் நடிக்க வைக்கிறேன் என்று சூர்யாவின் இயல்பையும் தொலைத்து பல இடங்களில்
கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். மூவரில் ஒருவருக்கு நாயகி ரம்யா நம்பீசன் மீது காதல். ஆனால் நாயகிக்கோ வேறொருவர் மீது காதல். இது போதாதா? ஒரு படத்துக்கு . நண்பர்களுக்குள் பிரிவு வருகிறது. ராஜுவும் அருண்ராஜாவும் ஒன்றாகிறார்கள். கவின் தனியாக நிற்கிறார். பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா, கவின், ரம்யா காதல் என்ன ஆனது என்பதுதான்
எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட
ஒரு தப்பான காவல்துறை அதிகாரி மனம் மாறி நல்லது செய்ய முடிவெடுத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதுதான் அயோக்யா. ஃபிட்டான உடல், ஸ்டைலான நடை, அலட்சிய உடல்மொழி என்று கேடுகெட்ட காவல்துறை அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷால். நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது? என்று விஷாலுக்குத் தோன்றியிருக்கும் போல. தொடக்கத்திலிருந்து திருட்டு பொய் பித்தலாட்டம் என
எதிர்பாராத வகையில் ஒரு மர்ம மரணம்.படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் மரணமடைகிறார்.அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை யாரென்றே தெரியாத நாயகன் அருள்நிதி, தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ? என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது? அருள்நிதிக்கு என்னவாயிற்று? என்பதைச் சொல்வதுதான் படம். திரைப்படத்தை சிறந்த கலையாக மட்டுமே பார்க்கக்கூடிய உதவி இயக்குநராக
பயமுறுத்தும் பேய்களுக்கு மத்தியில் சிரிக்க வைக்கும் பேய்களைக் காட்டி குழந்தைகளைக் கவர்ந்த ராகவா லாரன்ஸ், காஞ்சனா 3 படத்திலும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறார். பேய்க்கு பயப்படும் லாரன்ஸ் உடலிலேயே பேய் புகுந்துகொண்டால் எப்படி இருக்கும்? என்பதுதான் இந்தப்படமும். லாரன்சின் நிஜ வாழ்க்கை போலவே இப்படக்கதையிலும்,ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை ஆதரித்து பாதுகாக்கிறார்.
சென்னையில் திறம்படச் செயலாற்றும் காவல்துறை அதிகாரி விவேக். ஓய்வுக்காக அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் செல்கிறார். ஓய்வுக்காகச் சென்றிருந்தாலும் அங்கு நடக்கும் குற்றச்செயல்கள் அவருடைய காவல்துறை புத்தியை உசுப்புகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். திரையில் வந்தவுடன் சிரிக்க வைக்கும் விவேக், இந்தப்படத்தில் எடுத்தவுடனே கத்தியோடு வந்து ஒரு உயிரை
எல்லாப்படங்களிலும் காதல் இருக்கிறது. அவையெல்லாம், காதல் போயின் சாதலா? இன்னொரு காதல் இல்லையா? என்று கடந்து போய்க்கொண்டே இருக்கின்ற காதலாக இருக்கும். இந்தப்படம், காதலில் தொடங்கி காதலில் வாழ்ந்து காதலில் உறைந்த ஓர் காதலனின் கதை. வடநாட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சர்க்கஸ் நடத்த வருகிறது மெஹந்தி சர்க்கஸ் குழு. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணைப் பார்த்ததும் கொடைக்கானலில்
அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா. 1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி. ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் நாசர், ஷாயாஜி ஷிண்டே, ஓஏகே





















