நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத்
செய்திகள்
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 ஆவது வயதில் 71 ஆவது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’.இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் செப்டம்பர் 16 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது……, இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு
கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து நாளை முதல் முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண்குமார் கடும் வேதனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு ஏன் வேதனை? பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது. அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை
2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக விஜய் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக,ஒரு இலட்சம்
கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. பல்வேறு சிக்கல்கள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.இதனால், கமல் ஒரு புதியபடத்தில் (விக்ரம்) நடிக்கப் போய்விட்டார்.இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்கப்போனார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த லைகா
ஏராளமான வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். தற்போது நடிகராகப் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய மகன் தீபக் சுந்தர்ராஜன் தற்போது இயக்குநராகியுள்ளார். விஜய்சேதுபதி, டாப்சி, யோகிபாபு, ராதிகா, சுப்பு பஞ்சு, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியியுள்ள அனபெல் சேதுபதி படத்தை அவர்
கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் பொன்னியின்செல்வன் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இடம்பெறவிருக்கும் பாடல் ஒன்று எடுக்கவேண்டியிருக்கிறதாம். இதற்காக, பொள்ளாச்சி பகுதிகளில் மூன்று நாட்களும் அதன்பின் மைசூர் பகுதிகளில் இரண்டு நாட்களும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டாராம் மணிரத்னம். ஆனால், கடைசி நேரத்தில்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது





















