மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால், அப்படக்குழுவினர் தொடர்ந்து விருந்துகள்
சினிமா
சூது கவ்வும்,காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. அவற்றைத் தொடர்ந்து அவர் இயக்கவுள்ள புதியபடத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக, இந்தப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பதாக இருந்தது. ஒரு திரைப்பட நிகழ்ச்சி மேடையில், ஆர்யா நடிப்பில் நலன்குமாரசாமி இயக்கும் படத்தை விரைவில்
பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலின் முன்னோட்டத்தை இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார். அப்பாடல் குறித்து
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4
நடிகர் விஜய் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படமான வாரிசு படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் விஜய் 67 படத்தின் வேலைகளும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. விஜய் 67 படத்தை மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். ஏற்கெனவே விஜய்
தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி. வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4
கவிஞர் கபிலனின் அன்புமகள் தூரிகை செப்டம்பர் 9 ஆம் தேதி திடுமென மறைந்தார். அதனால் நிலைகுலைந்த கவிஞர் கபிலன் கடந்த ஐம்பது நாட்களாக மகள் மற்றும் மகள் நினைவுகளுடனே இருந்தார். மகள் கவிதைகள், மகள் பெயரில் அறக்கட்டளை என்றே இருந்துவந்த அவருக்கு நேற்றைய நாள் ஆறுதலாய் அமைந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் படத்தின் பெரும் வெற்றிக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு விருந்து
கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் லவ்டுடே. இப்படத்தின் மையக்கதை பாவலர் அறிவுமதியின் பாடல்வரிகளிலிருந்து எடுக்கப்பட்டதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி நமது இணையதளத்தில் வெளியானதைப் பார்த்து, கோயம்புத்தூரிலிருந்து ஈசன் என்பவர் எழுதிய ஒரு கடிதம் நமக்கு வந்துள்ளது. அதில்…. உங்கள் செய்தியைப் பார்த்தேன். கவிஞர்
நடிகர் விஷால், சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரல்லட்சுமியை காதலித்து வந்தார் என்று சொல்லப்பட்டது. அக்காதல் முறிவடைந்து இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்,2019 ஆம் ஆண்டில், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அவர்களின் நிச்சயதார்த்தம் 2019 மார்ச் 16 ஆம் தேதி ஐதராபாத்தில்
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின்



















