காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நானாபடேகர் தன் சிறந்த நடிப்பின் மூலம் படத்துக்குப் பலம் சேர்த்தார். படத்துக்குப் பலம் மட்டுமல்ல படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்துகுப் பலமாக அமைந்திருக்கிறது. இப்படம் பற்றி நடிகர் அமீர்கானிடம் சொல்லியிருக்கிறார் நானாபடேகர். உடனே படத்தைப் பார்த்த அமீர்கான்,
சினிமா
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி நடத்தின. அப்போட்டியில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இலண்டன் நேரப்படி மாலை நான்கு மணிக்கு எளிமையான முறையில் தொடக்கவிழா நடந்தது.(தமிழக நேரம் இரவு 8.30) அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடக்கி வைத்திருக்கிறார். இதில் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, மோகன்லால், பொம்மன் இரானி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் சர்கார் படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது. அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால், எதிர்ப்புகள் உருவாகின. அன்புமணி இராமதாசு டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார். மருத்துவர் இராமதாசு அக்காட்சியை நீக்கக்கோரி அறிக்கை வெளியிட்டார். அதற்கு படக்குழுவின் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.
சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிக் டிக் டிக். ஜூன் 22 ஆம் தேதி வெளியான அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல்நாளைவிட அடுத்த நாள் வசூல் உயர்ந்தது அதற்கடுத்த நாள் இன்னும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சுமார் பனிரெண்டு கோடி வசூல் செய்திருக்கிறது என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்
யாரும். எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் படை அமைந்திருக்கிறது. அவரும் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுடன் படம் எடுத்து மகிழ்கிறார். நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர், என் நிண்டநாள் கனவு சொந்தஉழைப்பில் லாரி வாங்கி அதில் தலைவர் @Siva_Kartikeyan அண்ணன் படத்தின் பெயரை எழுதவேண்டும் என்ற நிண்டநாள் கனவு இன்று நிறைவேறியது #சீமராஜா
நடிகர் விஜய் நடிக்கும் ‘சர்க்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.உடனே அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று விமர்சனம் வந்தது. தமிழ்த் திரையுலகில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கும் எல்லா முன்னணி நடிகர்களையும் மருத்துவர் இராமதாசு கண்டித்தார். அவை பற்றிய விவரங்கள்… 2002 ஆகஸ்ட் 15 அன்று வெளிவர
சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டு இருந்த காலா பேனரை யாரோ சிலர் கிழித்திருக்கிறார்கள். விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த விஜய் ரசிகர்கள் கிழித்ததாக்க் குற்றச்சாட்டு சொல்லபடுகிறது. யாரோ சில நபர்கள் மேலே ஏறி காலா பட பேனர் கிழிக்கிறார்கள்.அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமுக வளைதளங்களில் உலாவ விட்டதால் இது பரபரப்பானது. இதனை கண்டித்து ட்விட்டர்
நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அதையொட்டி அவர் நடிக்கும் 62-வது படத் தலைப்பும் முதல்பார்வையும் ஜூன் 21 மாலை அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் முதல்பார்வையில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் உள்ளது. ஆனால்,
விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் பெயரும் முதல்பார்வையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளது. விஜய் ஜோடியக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னொரு ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து




















