சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் ஏகாதசி எழுதிய ஒரு பாடல் அண்மையில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அப்பாடல் சர்ச்சையையும்
சினிமா
துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இலண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் – மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக ‘துப்பறிவாளன் 2’ அமையவுள்ளது
‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்பார்வை நேற்று (மார்ச் 11) மாலை 6 மணியளவில் வெளியானது.அதற்கு முன்பாக நேற்று காலையில் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. அதில் அவர் கூறியிருப்பதாவது: இயக்குநராக அறிமுகமாக மக்களின் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராகச் சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன். இன்று மாலை படத்தின் முதல்
நடிகை கஸ்தூரி சமூகவலைதளமான ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவருபவர். அதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார். அவர் சொல்லும் கருத்துகள் சர்ச்சையாகும் அல்லது அவரைப்பற்றிச்சொல்லப்படுக் கருத்துகள் சர்ச்சையாகும். அதுபோல விஜய் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களோடும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும். இப்போது மீண்டும் அப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அஜீத் ரசிகர் என்கிற
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருப்பவர் சிவா ஆனந்த். இவர் ஓர் இயக்குநரும் கூட. தெலுங்கில் ஒரு படம் இயக்கியிருக்கும் இவர் அண்மையில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் பாடல்கள் எழுதியிருந்தார். இவர் இப்போது தனியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம். மணிரத்னம் இயக்கிய இந்திப்படங்களில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி அதன்பின்,
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படம் அதன் இயக்குநர் பற்றிப் பல செய்திகள் வந்துவிட்டன். அவருடைய அடுத்த படத்தை இயக்குபவர் இவர்தான் என்று இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பெயர்கள் வந்துவிட்டன. இந்நிலையில்,
விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இம்மாதம் (மார்ச்) 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக துணைநடிகர்கள்,நடனக் கலைஞர்கள் உட்பட சுமார் முன்னூறு பேருக்கு பயணச்சீட்டு முன்பதிவு
விக்ரம் மகன் துருவ்விக்ரம் அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆதித்ய வர்மா படம் 2019 நவம்பர் 22 ஆம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில்,பாலா இயக்கத்தில் துருவ்விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் அதேபடமான
கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத் தடை பட்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து தலைவன் இருக்கிறான் என்றொரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே கடைசிப்படமாக இருக்கலாம் என்றும் கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவ்விரு படங்களைத் தாண்டி இன்னொரு படத்தில்





















