மோகன்லால் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப்படம் லூசிபர். மிகவும் பரபரப்பான வெற்றியை அடைந்த அந்தப்படத்தை இப்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்ஃபாதர் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர்
சினிமா
இயக்குநர் சசிகுமாரை நடிகராகத்தான் பல பேருக்குத் தெரியும். அவர் இப்போதும் நிறையப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவர் படம் இயக்கி பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. 2010 டிசம்பரில் வெளியான ஈசன் படத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகிவிட்டார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு அவர் மீண்டும் இயக்குநராகிறார். தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்தக்கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும்
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார்.
வலிமை படத்துக்கு அடுத்து அஜீத் நடிக்கும் படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். ஏகே 61 என்றழைக்கப்படும் அந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்றும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்காக எச்.வினோத் சொன்ன கதைகள் எதுவும் அஜீத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் ஏதாவதொரு படத்தின் ரீமேக்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. விக்ரம், சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முன்னணி நடிகர்களாக உலாவர பாலாவே காரணம். இயக்குநர் பாலாவுக்கும் முத்துமலருக்கும் 5.7.2004 அன்று மதுரையில் திருமணம் நடந்தது. 17 வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் பாலா மனைவியைப் பிரிந்துள்ளார். கடந்த 4 வருடங்களாக மனதளவில்
விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர். இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021
சிவகார்த்திகேயன் இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்துக்கு அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது. ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்




















