‘டாணாக்காரன்’ – சரியானவர்கள் அடையவேண்டிய அதிகாரத்தின் அவசியம் என திரைப்படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வெள்ளையர்கள் உருவாக்கிவிட்டுப் போன பழமையான அமைப்பு முறைகளில் ஒன்றே காவல்துறை எனும் அரசு
சினிமா
ஆர்யா இப்போது சக்திசெளந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் எனும் படத்தை முடித்துள்ளார். இதற்கடுத்து மகாமுனி இயக்குநர் சாந்தகுமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆர்யாவை அணுகியிருக்கிறார்கள். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யாவை நடிக்க வைப்பதுதான் திட்டம். முத்தையாவிடம்
விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம். ‘சாதி சனம்’, ‘காதல் எஃப்.எம் ஆகிய படங்களின இயக்குநர் விஜய் பிரகாஷ், எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ படத்தை எடுத்துள்ளார். டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர்
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் நேற்று தொடங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் சிரிஷ் இணைந்து தயாரிக்க, தேசிய விருது பெற்ற இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார். இப்படத்துக்குக் கதை,திரைக்கதையை வம்சி பைடிப்பள்ளி – ஹரி – அஹிஷோர் சாலமன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை உதவி செய்கிறார் விவேக்.
ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன். ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா
சந்தானம் நடிப்பில் கார்த்திக்யோகி இயக்கத்தில் வெளியான படம் டிக்கிலோனா. இப்படம் 2021 செப்டம்பர் 10 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது. இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், மீண்டும் இயக்குநர் கார்த்திக்யோகி நடிகர் சந்தானம் ஆகியோர் இணைந்து ஒரு படம் செய்யத் தயாராகியிருக்கிறார்கள். திரைக்கதை அமைக்கும் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து படப்பிடிப்புக்குப் போகத்
இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக்கின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு
நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் படம், கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று, மாயா, கேம் ஓவர் மற்றும் இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் ஆகிய படங்களை இயக்கும் அஸ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும்
நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத்






















