விஜய்சேதுபதி நடிப்பில், காத்து வாக்குல ரெண்டு காதல்,விக்ரம் உட்ப்ட பல படங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது மேலும் சில படங்களிலும் இணையத் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், புதிய படமொன்றில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்புதிய படத்தை
சினிமா
இப்போது, தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், அடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகியவற்றோடு தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றிற்கடுத்து,ஹரிஷ்கல்யாண் நடித்த பியார்பிரேமாகாதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை
கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 3 ஆம் தேதி இப்படம்
விஷால் இப்போது, வினோத்குமார் எனும் புதியவர் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஷாலின் 32 ஆவது படமான இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இவற்றிற்கடுத்து விஷால் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 16,2021 மாலை ஆறு மணிக்கு வெளியானது. விஷாலின் 33 ஆவது படமான அப்படத்தை இயக்கவிருப்பது
தமிழ்த்திரையுலகில் அவ்வப்போது கதைத் திருட்டு புகார் எழுந்து பரபரப்பு ஏற்படும். அந்த வரிசையில் இப்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாகவும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிஷங்கர் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் விருமன் படம் சேர்ந்துள்ளது. இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள்
2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ஆதி. அதன்பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழில் முன்னணி நிலைக்கு அவரால் உயர முடியவில்லை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகியாகக் கால் பதித்தவர் நிக்கிகல்ராணி. அவரும் அதன் பின் நிறையப்படங்களில் நடித்திருக்கிறார்.
பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கீர்த்திஷெட்டி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பிருந்தாசாரதி நடிக்கவிருக்கிறாராம். இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம், பையா, வேட்டை உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள பிருந்தாசாரதி, தித்திக்குதே
விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். அந்தப்படத்தின்
அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்… சிறு நகரமொன்றில் சிறிய அளவில் உணவு விடுதி தொடங்குகிறாராம் அஜீத். அது படிப்படியாக வளர்ந்து






















