காலா படத்தைத். தொடர்ந்து , அதன் இயக்குநர் பா.இரஞ்சித் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. பா.இரஞ்சித்தை அழைத்து விஜய் பேசியதால் அச்செய்தி பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இரஞ்சித்திடம் கேட்டிருக்கிறாராம்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்’ 39 ஆம் ஆண்டு நிகழ்வு , சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியது…. கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி
நடிகர் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர்
வித்யா பாலன் நடிப்பில், இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார். நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தை தமிழில் காற்றின் மொழி என்கிற பெயரில்
இந்தியில் நிறையப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பொம்மன் இரானி. அமீர்கானின் த்ரீ இடியட்ஸ்படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்திருப்பார். இயக்குநர் ஷங்கர் விஜய்யை வைத்து இயக்கிய த்ரீ இடியட்ஸ் படத்தின் மொழிமாற்றான நண்பன் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். இந்தியில் அவர் நடித்திருந்த கல்லூரி முதல்வர் வேடத்திலேயே அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அவர்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பல அரிய தகவல்களை, இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், நான் கண்ட எம்.ஜி.ஆர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டு விழா எஆப்ரல் 14 அன்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற மூத்த நடிகர்கள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனி விஜயன்,வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர்
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது. அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி சூர்யா சார் என்று விக்னேஷ்சிவன் ட்விட் போட்டிருந்தார். அவருடைய இந்த
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்தப்
17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’. அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர். துமாரி சுலு தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர்




















