Home Posts tagged G.V.Prakash (Page 9)
சினிமா செய்திகள்

ஹர்பஜன்சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வையால் சர்ச்சை

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் பேச்சிலர். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார்.  இந்தப்படத்தின் முதல்பார்வையை, கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ளார். தமிழில்
விமர்சனம்

சிவப்பு மஞ்சள் பச்சை – திரைப்பட விமர்சனம்

மலையேறினாலும் மச்சான் தயவு தேவை என்று தமிழில் பழமொழி உண்டு. அம்மொழிக்கு வலுச்சேர்ப்பதோடு பாசம் என்கிற பெயரிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் அக்கா தம்பி. அத்தையின் பாதுகாப்போடு தனித்து வசிக்கிறார்கள். நீ எனக்கு அம்மா நான் உனக்கு அப்பா என்று பாசம்
செய்திக் குறிப்புகள்

வாழ்த்து சொன்ன ஏ,ஆர்,ரகுமான் உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ்

இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜி.வி.பிரகாஷ். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த
செய்திக் குறிப்புகள்

நடிப்பு, சூர்யா தனுஷ் படங்களுக்கு இசை இவற்றைத்தாண்டி ஜீ.வி.பிரகாஷ் செய்யும் வேலை

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்துக் கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குநர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் இருக்கிறார். இவ்வளவு
செய்திக் குறிப்புகள்

ரஜினி படத்தில் அறிமுகம் கமல் போல் கடின நடிப்பு – அசத்தும் நடிகை

ஒரு படத்தில் ஒரு நடிகை வந்துபோகும் நேரம் முக்கியம் அல்ல. அவர் ஏற்படுத்திச் செல்லும் பதிவு தான் முக்கியம். தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். இவர் அறிமுகம் தேவை இல்லாத திருமுகம். காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்‌ஷி கையில் இப்போது இருப்பது
Uncategorized

சுதா கொங்கரா சூர்யா படத்தின் பெயர் வெளியானது

சூர்யா நடித்த என் ஜி கே படம் மே 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து காப்பான் படம் தயாராகிவிட்டது. இப்போது, இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூசை ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தை சூர்யாவின் 2டி
Uncategorized செய்திக் குறிப்புகள்

இன்று பூசை நாளை படப்பிடிப்பு – சூர்யா 38 படம் தொடங்கியது

இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினர் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் நாயகியாக அபர்ணா
செய்திக் குறிப்புகள்

பிச்சைக்காரனை அடுத்து சசி இயக்கும் படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

சொல்லாமலே படத்தில் தொடங்கி பிச்சைக்காரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்துபவர் இயக்குநர் சசி. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னனி
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத்தை இயக்கிய எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார். பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக்
விமர்சனம்

சர்வம் தாள மயம் – திரைப்பட விமர்சனம்

மிருதங்கம் செய்வதில் கைதேர்ந்த குமரவேல் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். கும்ரவேலின் மகன் ஜி.வி.பிரகாஷ். கல்லூரி மாணவரான அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.. விஜய் படம் வெளியாகும் நாளில் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, டிரம்ஸ் வாசித்து கொண்டாடும் அளவுக்குத் தீவிர ரசிகர்.. ஒருமுறை நெடுமுடி வேணு மிருதங்கம் வாசிப்பதைக் கேட்டு அதில் ஈடுபாடு கொள்ளும் ஜிவி.பிரகாஷ்,,