2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள்
அஜயனின் ரெண்டாம் மோஷனம் (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்கிற மலையாளச் சொல்லின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை. 1900 ஆம் ஆண்டு ஓர் உருவான ஓர் அதிசய விளக்கை, மக்கள் நலன் பொருட்டு மன்னரிடமிருந்து பறிக்கிறார் டொவினோ தாமஸ். அதனால் அவருக்குத் திருடன் என்கிற பட்டம்.அதன் பாதிப்பு அவர் மகன், பேரன் ஆகியோர் வரை தொடருகிறது.
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.பிறகு நடிகரானார்.பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவரைத் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.அதற்குக் காரணம், 2022 ஆம் ஆண்டு சிறுநீரக
இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம். எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும் சிக்கல் குறட்டை. ஆண்கள் குறட்டை விட்டாலே அவமரியாதைக்கு ஆளாவார் எனும் நிலையில் பெண் குறட்டை விட்டால் என்னவெல்லாம் நிகழும்? என்பதைப் பேசியிருக்கிறது படம். படத்துக்குப் படம் மாறுபட்ட
நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம். இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இந்தப் படத்தை இயக்கியவர் கோபிநயினார். அதன்பின் அவருடைய இயக்கத்தில் கருப்பர் நகரம் என்றொரு படம் தயாராகியுள்ளதாகவும், ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் ஜேடிசக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள அந்தப்படத்தின் முதல்பார்வையை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடவிருக்கிறார் என்றும்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள்
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி என்று வீரசிவாஜி படத்தில் பாடல் எழுதினார் அருண்ராஜாகாமராஜ். அவருடைய வரிகளுக்கு வடிவம் கொடுக்கிற மாதிரி சொப்பனசுந்தரி படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர் ஆகிய மூன்று பெண்களை முதன்மையாக வைத்து திரைக்கதை
தமிழ்த்திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘ரஜினி 170’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதியபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்விவரம்… ‘அதே கண்கள்’,
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. அவரை முதன்மையாக வைத்து இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. இப்படத்தில் லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். குடும்பத்துடன் பார்க்கும்
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ரன் பேபி ரன். இதற்காக நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இன்று நடந்தது. இந்நிகழ்வில் ஆர்.ஜே.பாலாஜி பேசியதாவது….. இந்தப்படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல




















