ஒரு கொலையில் படம் தொடங்குகிறது. செத்தவர் யார்? எதற்காக அவரைக் கொன்றார்கள்? என்கிற கதையை திரைக்குப் பின்னே இருந்து ஒரு குரல் சொல்லிக்கொண்டேயிருக்க அதற்கேற்ப காட்சிகள் வருகின்றன. நாயகன் தனுஷ், நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, பவன், ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,தினா,
வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வடசென்னை படம் குறித்து நிறையப் பேசிவருகிறார் தனுஷ். அவர் பேசியவற்றில் முக்கியமான 7 குறிப்புகள் இங்கே….. வடசென்னைக்கு இருக்கிற தனித்துவமான அரசியல், எதார்த்தம் மற்றும் அழகியல் ஆகிய மூன்றையும் பேசக்கூடிய படமாக வடசென்னை இருக்கும். வடசென்னை என்கிற பெயரைச் சொன்னால் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுமோ? அவையெல்லம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் நடித்திருக்கும் படம் வடசென்னை. அக்டோபர் 17 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்துக்குத் தணிக்கைத்துறை வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்கிற ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம். ஏனெனில், சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்படம் பற்றி அறிவித்த பிறகு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். நான்காவதாக அவர் இயக்கும் படத்தை எடுத்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தனுஷ் மட்டுமின்றி திரையுலகமே அதிரும் வகையில் ஒரு வேலை
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகியுள்ள படம் ‘கனா’. அவரது கல்லூரி நண்பரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை (ஆகஸ்ட் 23) ’கனா’ படத்தின் இசை மற்றும் குறுமுன்னோட்டம் வெளியிடப்படவுள்ளது. முழுக்க பெண்கள் கிரிக்கெட்டை மையமாக
2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்த அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியிருக்கிறது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்திசுரேஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப்படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கிறார். சாமி
இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின்


















