ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க
செய்திகள்
2023 தமிழர்திருநாளாம் பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரு படங்களுமே நாளை அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. 11 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு படம் திரையிடப்படவிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படம் திரையிடப்படவிருக்கிறது. இவ்விரு படங்களில் துணிவு படத்தைத் தமிழ்நாடெங்கும்
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம்,2022 மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்… அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின்
திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர். திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார். சூர்யா, கார்த்தி ஆகிய அவருடைய இரண்டு மகன்களும் இன்றைய தமிழ்த்திரையுலகில் முன்னணி
2023 திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன். இரண்டுமே பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. சனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படம் திரையிடப்படும் எனவும் அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படமும் திரையிடப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க
2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்களும் திரைக்கு வரும் என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்தே திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள். இவ்விரு படங்களுமே சனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை தமிழ்நாடு முழுக்க உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
விஷ்ணுவிஷால் நடிப்பில் மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லால்சலாம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில், விஷ்ணுவிஷால் விக்ராந்த் ஆகியோரோடு ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம்
தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2 தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஆகிய இரண்டு படங்களை ஒரேநேரத்தில் இயக்கிவருகிறார் ஷங்கர். தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று போய்க்கொண்டிருந்தது. நடிகர்கள் தேதி உள்ளிட்ட சில விசயங்கள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும்
விஜய் நடித்த மாஸ்டர் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் சேவியர் பிரிட்டோ. இவருடைய மகள் சினேகாபிரிட்டோ. இவர் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவருக்கும் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் திருமணம் நடந்தது. ஆகாஷுக்கும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென ஆசை. அதனால் மாமனார் சேவியர் பிரிட்டோவே அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்தார். அதற்காக, 2021 ஏப்ரல் 14 அன்று சேவியர் பிரிட்டோ
வாரிசு திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார். விஜய்யின் 67 ஆவது படமாக அது தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார்/இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதனை,நடிகர் மனோபாலா





















