பீச்சாங்கை கார்த்திக்,மனிஷாஜித் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆரியமாலா. இப்படத்தை ஜேம்ஸ்யுவன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. ஏன்? இப்படம் தொடர்பாக வடலூர் ஆதிரை என்பவர்
செய்திகள்
தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக
மார்ச் 9,2023 அன்று சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்கள் என்கிற அறிவிப்பு வெளியானது. அந்தப்படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்குபெரியசாமி இயக்கவிருக்கிறார். இவர்கள் இருவர் தவிர வேறு யார் பெயரையும்
இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படம் ப்ளடிபெக்கர்.இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குநர் நெல்சனே தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.அந்தப்படத்தில் நாயகியாக சைத்ரா நடிக்கிறார்.கன்னடத்தில் தெரிந்த ந்டிகையாக இருக்கும் இவர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ராஜுமுருகன் இயக்கும் படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் இவர்கள் கூட்டணி எப்படி இயங்கும்? என்கிற
தற்போது கைவசம் இருக்கும் ஏஸ்,டிரெயின் ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. அவற்றைத் தொடர்ந்து அவர் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று தெலுங்கு இயக்குநர் ராம்கோபால்வர்மா இயக்கும் படம்.இன்னொன்று பாண்டிராஜ் இயக்கும் படம் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ராயன்.அது அவருடைய ஐம்பதாவது படம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்திருக்கிறார்கள்.மேலும், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய
விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம், தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா
ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் விரும்புகிறார். மாதவன், கங்கனா ரனாவத் ஆகியோரிடம் அந்தக் கதை சொல்லப்படுகிறது.இருவருக்குமே
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.பிறகு நடிகரானார்.பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக அவரைத் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.அதற்குக் காரணம், 2022 ஆம் ஆண்டு சிறுநீரக




















